“முனைவர் பட்டம் பெற்ற கால்டுவெல்லை 10-வது கூட படிக்காதவர் என்பதா?” – ஆளுநருக்கு பால பிரஜாபதி அடிகளார் கண்டனம்!

கால்டுவெல் பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவர் என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு பால பிரஜாபதி அடிகளார் கண்டனம் தெரிவித்துள்ளார். கால்டுவெல் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பால பிரஜாபதி அடிகளார்,…

View More “முனைவர் பட்டம் பெற்ற கால்டுவெல்லை 10-வது கூட படிக்காதவர் என்பதா?” – ஆளுநருக்கு பால பிரஜாபதி அடிகளார் கண்டனம்!

பிரதமர் மோடியின் புகழாரம் – காங்கிரஸ் தலைவரின் பாராட்டு! தேர்தல் 2024 – வெப்பத்தை தணித்த மழை

பா.ஜ.க, காங்கிரஸ் தலைவர்களிடையே கடுமையான கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்னாள் பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்து, பாராட்டு பெற்றுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்…. மக்களவைத் தேர்தல்…

View More பிரதமர் மோடியின் புகழாரம் – காங்கிரஸ் தலைவரின் பாராட்டு! தேர்தல் 2024 – வெப்பத்தை தணித்த மழை

“காங்கிரஸ் வெளியிட்ட கருப்பு அறிக்கை எங்கள் ஆட்சிக்கான திருஷ்டி பொட்டு!” – பிரதமர் மோடி

மத்திய அரசின் 10 ஆண்டு கால தோல்விகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருப்பு அறிக்கை வெளியிட்ட நிலையில்,  எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை தனது அரசாங்கத்துக்கான தீய சக்திகளை விரட்டும் திருஷ்டி பொட்டாக உள்ளது…

View More “காங்கிரஸ் வெளியிட்ட கருப்பு அறிக்கை எங்கள் ஆட்சிக்கான திருஷ்டி பொட்டு!” – பிரதமர் மோடி

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – மாநிலம் முழுவதும் ஒலித்த கண்டன குரல்கள்!

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவின் மீது மர்ம நபர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பத்திரிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர்…

View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – மாநிலம் முழுவதும் ஒலித்த கண்டன குரல்கள்!

” நியூஸ்7 தமிழ் செய்தியாளர் தாக்குதல் : சிகிச்சைக்கான முழு செலவை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும்” – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேச பிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்த நிலையில், நேரில் சென்று செய்தியாளர் நேச பிரபுவை சந்தித்தார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி…

View More ” நியூஸ்7 தமிழ் செய்தியாளர் தாக்குதல் : சிகிச்சைக்கான முழு செலவை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும்” – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – 2 பேர் கைது.!

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசப் பிரபு மீது கொலைவெறி தாக்குதல்  நடத்தப்பட்ட சம்பவத்தில் 2 பேரை கைது செய்துள்ளதாக மேற்கு மண்டல ஐஜி தெரிவித்துள்ளார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக…

View More நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – 2 பேர் கைது.!

“கொலைவெறி தாக்குதல் சம்பவத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்” – திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் நேரில் வலியுறுத்தல்.!

“கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்”  என  திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல் நேரில் வலியுறுத்தியுள்ளார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி…

View More “கொலைவெறி தாக்குதல் சம்பவத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்” – திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் நேரில் வலியுறுத்தல்.!

“நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல் : மெத்தனமாக செயல்பட்ட காவல்துறையினர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டபோது மெத்தனமாக செயல்பட்ட காவல்துறையினர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்படுவார்கள் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக…

View More “நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல் : மெத்தனமாக செயல்பட்ட காவல்துறையினர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார் மேலும் மெத்தனமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நியூஸ்7…

View More நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது தாக்குதல் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆர்ப்பாட்டம்!

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா…

View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது தாக்குதல் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆர்ப்பாட்டம்!