“கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்” என திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல் நேரில் வலியுறுத்தியுள்ளார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி…
View More “கொலைவெறி தாக்குதல் சம்பவத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்” – திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் நேரில் வலியுறுத்தல்.!News 7 Tamil Reporter
நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – நியூஸ் 7 தமிழ் நிர்வாகம் வன்மையான கண்டனம்.!
நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – நியூஸ் 7 தமிழ் நிர்வாகம் வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசப் பிரபு. இவர் நமது நியூஸ்…
View More நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – நியூஸ் 7 தமிழ் நிர்வாகம் வன்மையான கண்டனம்.!“செய்தி வெளியிட்டால் கொன்று விடுவேன்” – நியூஸ் 7 தமிழ் செய்தியாளரை மிரட்டிய நிலையில் கொலை வெறி தாக்குதல்.!
“குடித்து விட்டு நடுரோட்டில் தகராறு செய்ததை செய்தியாக வெளியிட்டால் கொன்று விடுவேன்” என நியூஸ் 7 தமிழ் செய்தியாளரை மிரட்டிய நிலையில் அவர் மீது மர்ம கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது. திருப்பூர்…
View More “செய்தி வெளியிட்டால் கொன்று விடுவேன்” – நியூஸ் 7 தமிழ் செய்தியாளரை மிரட்டிய நிலையில் கொலை வெறி தாக்குதல்.!புகார் அளித்தும் காவல்துறை மெத்தனம் – நோட்டமிட்டு வந்து நியூஸ் 7 தமிழ் செய்தியாளரை வெட்டிய மர்ம நபர்கள்.!
புகார் அளித்தும் காவல்துறை மெத்தனத்தோடு நடந்து கொண்டதால் மர்ம நபர்கள் நோட்டமிட்டு வந்து நியூஸ் 7 தமிழ் செய்தியாளரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசப் பிரபு. இவர்…
View More புகார் அளித்தும் காவல்துறை மெத்தனம் – நோட்டமிட்டு வந்து நியூஸ் 7 தமிழ் செய்தியாளரை வெட்டிய மர்ம நபர்கள்.!நியூஸ் 7 தமிழ் செய்தியாளருக்கு அரிவாள் வெட்டு – உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.!
நியூஸ் 7 தமிழ் செய்தியாளரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர் . நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசப்…
View More நியூஸ் 7 தமிழ் செய்தியாளருக்கு அரிவாள் வெட்டு – உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.!