பூஜா கேட்கரின் ஐஏஎஸ் தேர்ச்சி ரத்து – எதிர்காலத்தில் யுபிஎஸ்சி எழுதவும் தடை!

முறைகேடு புகார்களில் சிக்கிய பூஜா கேட்கரின் ஐஏஎஸ் அதிகாரியின் தேர்ச்சியை,  ரத்து செய்து, எதிர்காலத்தில் அவர் குடிமை பணி தேர்வுகளை எழுதவும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நீட், க்யூட், யுஜிசி நெட் உள்ளிட்ட…

View More பூஜா கேட்கரின் ஐஏஎஸ் தேர்ச்சி ரத்து – எதிர்காலத்தில் யுபிஎஸ்சி எழுதவும் தடை!

தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நூறு நாள் வேலை திட்டத்த்தில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 இருந்து ரூ. 319 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  இந்தியா முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை கடந்த…

View More தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு!

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : “நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய இறுதி நாட்களில் மத்திய பாஜக அரசு…

View More தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

குடியுரிமை திருத்தச் சட்டம் – விதிமுறைகள் கூறுவது என்ன?

குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்த நிலையில், சிஏஏ சட்டத்தின் விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது தொடர்பான அறிவிப்பை அரசிதழில் உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.  மக்களவைத்…

View More குடியுரிமை திருத்தச் சட்டம் – விதிமுறைகள் கூறுவது என்ன?

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து SDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

சிஏஏ சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என உள்துறை…

View More குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து SDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

“கேரளாவில் சிஏஏ அமல்படுத்தப்பட மாட்டாது…” – முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி

குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்பட மாட்டாது என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில்…

View More “கேரளாவில் சிஏஏ அமல்படுத்தப்பட மாட்டாது…” – முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி

“சிஏஏ அமல்படுத்தப்பட்டதை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது” – எடப்பாடி பழனிசாமி

மக்களை பிளவுப்படுத்தும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதை அதிமுக வன்மையாக கண்டிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என உள்துறை…

View More “சிஏஏ அமல்படுத்தப்பட்டதை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது” – எடப்பாடி பழனிசாமி

குடியுரிமை திருத்தச் சட்டம் ஏற்கத்தக்கது அல்ல..! – விஜய் கண்டனம்

பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக…

View More குடியுரிமை திருத்தச் சட்டம் ஏற்கத்தக்கது அல்ல..! – விஜய் கண்டனம்