பீகார் துணை முதலமைச்சரான தேஜஸ்வி யாதவ் தனது முதல் குழந்தையை வரவேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம்…
View More முதல் குழந்தையை வரவேற்ற பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்Child
குழந்தை விற்பனை விவகாரம்; 2 செவிலியர்கள் பணியிடை நீக்கம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 40 ரூபாய்க்கு சட்டவிரோதமாகக் குழந்தையை விற்பனை செய்த இரண்டு செவிலியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிவகாசி அருகே ஈஸ்வரன் காலணியைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் பஞ்சவர்ணத்திற்கு ஏற்கனவே இரு ஆண்,…
View More குழந்தை விற்பனை விவகாரம்; 2 செவிலியர்கள் பணியிடை நீக்கம்தங்களது முதல் குழந்தையை வரவேற்க காத்திருக்கும் மூன்றாம் பாலின தம்பதி!
கேரளாவில், மூன்றாம் பாலின தம்பதி தங்கள் முதல் குழந்தையை வரவேற்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம் கோழிக்கோடு – உம்மலத்தூர் பகுதியை சேர்ந்த இந்த மூன்றாம் பாலின தம்பதிகளான சஹத்- ஜியா இப்போது…
View More தங்களது முதல் குழந்தையை வரவேற்க காத்திருக்கும் மூன்றாம் பாலின தம்பதி!குழந்தைக்கான டிக்கெட் இல்லாததால் விமான நிலையத்திலேயே குழந்தையை கைவிட்டு சென்ற பெற்றோர்!
இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தின் செக்-இன் கவுண்டரில் குழந்தைக்கான டிக்கெட் இல்லாததால் தம்பதியினர் தங்கள் குழந்தையைக் கைவிட்டுச் சென்றுள்ளனர். பென் குரியன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து குழந்தையோடு தம்பதியினர் பெல்ஜியத்தில் உள்ள பிரஸ்ஸல்ஸுக்கு…
View More குழந்தைக்கான டிக்கெட் இல்லாததால் விமான நிலையத்திலேயே குழந்தையை கைவிட்டு சென்ற பெற்றோர்!மிட்டாய அம்மா திருடிட்டாங்க; காவல் நிலையத்தில் புகாரளித்த 3 வயது சிறுவன்
தன்னோட மிட்டாய தாய் திருடிட்டதா சொல்லி 3 வயசு சிறுவன் காவல் நிலையத்துல புகார் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் புர்ஹாண்பூர் மாவட்டத்தில் உள்ளது தேதலாய் கிராமம். இந்த கிராமத்தின்…
View More மிட்டாய அம்மா திருடிட்டாங்க; காவல் நிலையத்தில் புகாரளித்த 3 வயது சிறுவன்குழந்தையின் தலையில் சிக்கிய சில்வர் பாத்திரம் அகற்றம்
வாலாஜாபேட்டையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையின் தலையில் மாட்டிக்கொண்ட சில்வர் பாத்திரத்தை தீயணைப்பு துறையினர் குழந்தைக்கு காயம் ஏற்படாத வகையில் பத்திரமாக அகற்றினர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே உள்ள விசாலாட்சி…
View More குழந்தையின் தலையில் சிக்கிய சில்வர் பாத்திரம் அகற்றம்குழந்தையின் மருத்துவ செலவிற்கு நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மூலம் கோரிக்கை
சாத்தூரில் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தையின் மருத்துவ செலவிற்கு நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் வழியாக குழந்தையின் பெற்றோர்கள் உதவியை நாடியுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர்கள் மீன்ராஜ் மற்றும் மகாலட்சுமி தம்பதியினர். மகாலட்சுமி…
View More குழந்தையின் மருத்துவ செலவிற்கு நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மூலம் கோரிக்கைகுழந்தையின்மைக்கு தீர்வு – விடியல் தரும் விஞ்ஞானிகளின் புதிய ஆராய்ச்சி!
ஒரு குடும்பத்தில் பத்து குழந்தைகள் வளர்ந்த நம்முடைய வீட்டில் இப்போது குழந்தையின்மை மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதற்கு தீர்வைத் தரும் ஆராய்ச்சி ஒன்றில் சர்வதேச விஞ்ஞானிகள் வெற்றிக்கொடி நாட்டியுள்ளனர். அது பற்றியும் அவர்கள் உருவாக்கி…
View More குழந்தையின்மைக்கு தீர்வு – விடியல் தரும் விஞ்ஞானிகளின் புதிய ஆராய்ச்சி!இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியிடம் 60 சவரன் நகை பறிப்பு – பெற்றோர் போலீஸில் புகார்
மதுரையில் instagram மூலம் 16 வயது சிறுமியிடம் 60 சவரன் நகையை மிரட்டி வாங்கியதாக அவனியாபுரம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் சுந்தரம்…
View More இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியிடம் 60 சவரன் நகை பறிப்பு – பெற்றோர் போலீஸில் புகார்பேருந்தில் ஆதரவின்றி தவித்த இரண்டு வயது குழந்தை – போலீசார் விசாரணை
தருமபுரி பேருந்து நிலையத்தில், பெண் குழந்தையை பேருந்தில் விட்டுச் சென்ற பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில், தேன்கனிகோட்டையில் இருந்து தருமபுரிக்கு வந்த அரசு பேருந்து ஒன்று பயணிகளை…
View More பேருந்தில் ஆதரவின்றி தவித்த இரண்டு வயது குழந்தை – போலீசார் விசாரணை