கடலூர் அருகே பிறந்து அரை மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை, அதன் தாய் சாலையோரம் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த புல்லூர் கிராமத்தில்…
View More கடலூர் : அனாதையாக வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்புChild
குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரம் – போராடி மீட்பு
ஒன்றை வயது குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை குழந்தைக்கு சிறு பாதிப்பும் நேராமல் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கிளாக்குளத்தைச் சேர்ந்த பழனிச்சாமி – வனிதா தம்பதியருக்கு ஒன்றரை…
View More குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரம் – போராடி மீட்பு36 குழந்தைகளில் ஒன்று பிறந்து ஓராண்டுக்குள் இறப்பு-அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் பிறக்கும் 36 பச்சிளங் குழந்தைகளில் ஒன்று முதலாவது பிறந்த நாளுக்குள் இறந்துவிடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக இந்தியப் பதிவாளர் வெளியிட்ட புதிய ரிப்போர்ட்டில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அந்த ரிப்போர்ட்டில் மேலும்…
View More 36 குழந்தைகளில் ஒன்று பிறந்து ஓராண்டுக்குள் இறப்பு-அதிர்ச்சி தகவல்ரோஸ் மில்க் குடித்த சிறுவன் உயிரிழப்பு; போலீசார் விசாரணை
சென்னை கண்ணகி நகரில் 11 வயது சிறுவன் திடீரென உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். ஆட்டோ ஓட்டுநரான இவர் மனைவி மற்றும் 3…
View More ரோஸ் மில்க் குடித்த சிறுவன் உயிரிழப்பு; போலீசார் விசாரணை1 வயது குழந்தையைக் கொன்ற சிறுவன்
லக்னோவில் 1 வயது குழந்தையைக் கொன்ற சிறுவனின் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட குழந்தையின் தந்தை, 13 வயது சிறுவனின் குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும்,…
View More 1 வயது குழந்தையைக் கொன்ற சிறுவன்குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையக் குழு கலைப்பு
அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையக் குழு கலைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சமூக நலத்துறை சார்பாக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு…
View More குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையக் குழு கலைப்புமாற்றுத்திறனாளியாக பிறந்த குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுச் சென்ற பெற்றோர்
விருதுநகர் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளியாக பிறந்த குழந்தையை பெற்றோர் மருத்துவமனையிலேயே விட்டுச்சென்ற கொடுமை அரங்கேறியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.குன்னத்தூரை சேர்ந்தவர் சங்கிலி. இவரது மனைவி சுப்புலட்சுமிக்கு கடந்த 8ம் தேதி…
View More மாற்றுத்திறனாளியாக பிறந்த குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுச் சென்ற பெற்றோர்குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு நாடகமாடிய சித்தி !
குழந்தையை அடித்துக் கொன்றுவிட்டு தவறி விழுந்து இறந்துவிட்டதாக நாடகமாடிய சித்தி கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் அருகே உள்ள சித்தேரிக்கரையைச் சேர்ந்தவர் ஷமிலுதீன். லாரி ஓட்டுநரான இவருக்கு நஸ்ரின் என்பவருடன் திருமணமானது. இவர்களுக்கு நசிபா என்ற…
View More குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு நாடகமாடிய சித்தி !“18 வருடங்களுக்குப் பிறகு, எனது அப்பா, மகனாக எனது விரலை பிடித்திருக்கிறார்” – சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தன்னுடைய தந்தையே தனக்கு மீண்டும் பிறந்துள்ளதாக சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நெறியாளராக பணி செய்து,…
View More “18 வருடங்களுக்குப் பிறகு, எனது அப்பா, மகனாக எனது விரலை பிடித்திருக்கிறார்” – சிவகார்த்திகேயன்2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் சலுகைகள் நிறுத்தம்!
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் சலுகைகள் நிறுத்தப்படும் என மக்கள் தொகை வரைவு மசோதாவில் உத்தரப்பிரதேச அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே மக்கள்தொகையில் பெரிய மாநிலமாக உள்ள உத்தரபிரதேசத்தில், மக்கள் தொகை அதிகரிப்பை…
View More 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் சலுகைகள் நிறுத்தம்!