பிறக்கும் போதே உயிரிழந்துவிட்டதாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை, அடக்கம் செய்யும் போது உயிருடன் இருந்தது தெரியவந்துள்ளது. தேனி மாவட்டம். பெரியகுளம் தாலுகா தாமரைக்குளம் பேரூராட்சியை சேர்ந்தவர் பிலவேந்திரன் ராஜா. இவரது மனைவி பாத்திமா மேரி…
View More பிறக்கும்போதே இறந்ததாகக் கூறப்பட்ட குழந்தைக்கு திடீரென வந்தது உயிர்Child
மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு
மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருந்த பச்சிளம் குழந்தை ஒன்று கடந்த 13ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது.…
View More மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்புமனைவியோடு ஏற்பட்ட தகராறில் 15 மாத குழந்தையை அடித்தே கொலை செய்த நபர்!
மதுபோதையில் மனைவியோடு ஏற்பட்ட பிரச்சினையில், தந்தையே 15 மாத குழந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள பாத்தகனுப்பூரு கிராமத்தைச் சேர்ந்தவர் மது. கூலித்…
View More மனைவியோடு ஏற்பட்ட தகராறில் 15 மாத குழந்தையை அடித்தே கொலை செய்த நபர்!4 வயது குழந்தையின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவமனை மருத்துவர்கள்
பித்தப்பை பாதித்து உயிருக்கு போராடிய 4 வயது குழந்தையின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள சமயபுரம் பகுதியை சேர்ந்த தம்பிராஜா –…
View More 4 வயது குழந்தையின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவமனை மருத்துவர்கள்