வானகரத்தில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மழைக் காலத்தில் மக்கள் தங்களை காத்துக் கொள்வது தொடர்பான செய்முறை பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம் முருகன் கோவில் தெப்பக்குளத்தில், வரவிருக்கும் வடகிழக்குப்…
View More வடகிழக்கு பருவமழை; சென்னையில் பாதுகாப்பு ஒத்திகைTamilnadu Fire and Rescue Services
குழந்தையின் தலையில் சிக்கிய சில்வர் பாத்திரம் அகற்றம்
வாலாஜாபேட்டையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையின் தலையில் மாட்டிக்கொண்ட சில்வர் பாத்திரத்தை தீயணைப்பு துறையினர் குழந்தைக்கு காயம் ஏற்படாத வகையில் பத்திரமாக அகற்றினர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே உள்ள விசாலாட்சி…
View More குழந்தையின் தலையில் சிக்கிய சில்வர் பாத்திரம் அகற்றம்