ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அம்மாவட்ட ஆட்சியார் வளர்மதி அறிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கேரளா,…
View More ராணிப்பேட்டையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்..! மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்..Ranipettai District
தனியார் பள்ளிக்கு இணையாக நடந்த அரசுப் பள்ளி ஆண்டு விழா!
அரக்கோணம் சால்பேட்டையில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் தனியார் பள்ளிக்கு இணையாக மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டையில் நகராட்சி தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது.…
View More தனியார் பள்ளிக்கு இணையாக நடந்த அரசுப் பள்ளி ஆண்டு விழா!மணற்கொள்ளையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: சீமான் வலியுறுத்தல்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு நிலங்களில் நடைபெறும் மணற்கொள்ளையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி சீமான் இன்று வெளியிட்டுள்ள அறியாகியில், இராணிப்பேட்டை மாவட்டம்,…
View More மணற்கொள்ளையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: சீமான் வலியுறுத்தல்3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழ்நாடு அரசு உத்தரவு
திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 3 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ் நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின் தொடர்ந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள்…
View More 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழ்நாடு அரசு உத்தரவுகுழந்தையின் தலையில் சிக்கிய சில்வர் பாத்திரம் அகற்றம்
வாலாஜாபேட்டையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையின் தலையில் மாட்டிக்கொண்ட சில்வர் பாத்திரத்தை தீயணைப்பு துறையினர் குழந்தைக்கு காயம் ஏற்படாத வகையில் பத்திரமாக அகற்றினர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே உள்ள விசாலாட்சி…
View More குழந்தையின் தலையில் சிக்கிய சில்வர் பாத்திரம் அகற்றம்மன்னிப்பு கடிதத்துடன் திருடிய பணத்தை திருப்பி வைத்த திருடன்!!
கோவில் உண்டியலை உடைத்து திருடிய நபர் மனந்திருந்தி மன்னிப்பு கடிதத்துடன் திருடிய பணத்தை மீண்டும் உண்டியலில் போட்டு சென்ற ருசீகர சம்பவம் அரங்கேறி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டை அருகே புகழ்பெற்ற காஞ்சனகிரிமலையில் ஈஸ்வரன்…
View More மன்னிப்பு கடிதத்துடன் திருடிய பணத்தை திருப்பி வைத்த திருடன்!!