#Anna university | காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை !

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

View More #Anna university | காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை !

ரவுடிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை – இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிட்ட சென்னை ஆணையர் அருண்!

சென்னை பெருநகரம் முழுவதும் குற்றப்பின்னணியில் உள்ள 6 ஆயிரம் ரவுடிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர்களுக்கு போலீஸ் கமிஷனர் அருண் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.  சென்னை…

View More ரவுடிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை – இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிட்ட சென்னை ஆணையர் அருண்!

சென்னை மாநகரக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம்! -புதிய ஆணையராக அருண் நியமனம்…

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஒரு தேசிய கட்சி…

View More சென்னை மாநகரக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம்! -புதிய ஆணையராக அருண் நியமனம்…

முதன்முறை குற்றம் செய்த இளைஞர்கள், சிறார்களுக்கு மறுவாழ்வளிக்கும் சென்னை காவல்துறையின் பறவை திட்டம்!!

முதல்முறையாக குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் அதே கல்வி நிறுவனங்களில் படிக்க பறவை திட்டம் மூலம் உதவி செய்து சென்னை காவல்துறை ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. சென்னை…

View More முதன்முறை குற்றம் செய்த இளைஞர்கள், சிறார்களுக்கு மறுவாழ்வளிக்கும் சென்னை காவல்துறையின் பறவை திட்டம்!!

கோவை சம்பவம் குறித்து மாநகர காவல் ஆணையர் எழுதியுள்ள கவிதை வைரல்

கோவையில், காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஒரு கவிதை எழுதி வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.   கோவையில் கடந்த மாதம் 23ஆம் தேதி காரில்…

View More கோவை சம்பவம் குறித்து மாநகர காவல் ஆணையர் எழுதியுள்ள கவிதை வைரல்

ரவுடி சச்சினை துப்பாக்கியால் சுட்டது ஏன்?-காவல் ஆணையர் விளக்கம்

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சச்சினை பிடிக்க சென்றபோது நாட்டுவெடி குண்டு வீசியும், கத்தியால் காவலரை தாக்கியதாலே துப்பாக்கியால் சுட்டு ரவுடியை பிடித்ததாக காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் காவல்…

View More ரவுடி சச்சினை துப்பாக்கியால் சுட்டது ஏன்?-காவல் ஆணையர் விளக்கம்

தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்

தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தாம்பரம் காவல் ஆணையராக இருந்த டிஜிபி ரவி சில நாட்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றார். இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு போலீஸ்…

View More தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்

இணையத்தில் ’ஆனந்தம் விளையாடும் வீடு’: போலீஸ் கமிஷனரிடம் படக்குழு புகார்

’ஆனந்தம் விளையாடும் வீடு’ திரைப்படத்தை இணையதளத்தில் பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை கோரி படக்குழுவினர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். நந்தா பெரியசாமி இயக்கத்தில், சேரன், கவுதம் கார்த்திக், ஷிவாத்மிகா ராஜசேகர்,…

View More இணையத்தில் ’ஆனந்தம் விளையாடும் வீடு’: போலீஸ் கமிஷனரிடம் படக்குழு புகார்