சென்னையில் குளிரில் சாலையோரத்தில் உறங்கியவர்களுக்கு போர்வை வழங்கிய காவல் ஆய்வாளர்!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சாலையோரத்தில் குளிரில் நடுங்கியபடி தூங்கியவர்களுக்கு போர்வை போர்த்திவிட்ட இன்ஸ்பெக்டர் முகமது புகாரிக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. சென்னையில் சாலையோரமாக பலர் வசித்து வருகிறார்கள். இவர்கள் குளிர்காலங்களில் உடல் நடுங்கியபடியே ரோட்டோரமாக தூங்கும்…

View More சென்னையில் குளிரில் சாலையோரத்தில் உறங்கியவர்களுக்கு போர்வை வழங்கிய காவல் ஆய்வாளர்!

குற்றச் செயல்களை தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிக்கும் காவல்துறை

தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை விரைவாக கண்டறிய வண்ணாரப்பேட்டை எம்.சி.சாலையில் ‘ட்ரோன்’ மூலம் காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பெரும்பாலான வணிக வளாகங்கள் மற்றும்…

View More குற்றச் செயல்களை தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிக்கும் காவல்துறை