நாட்டிலேயே முதன்முறையாக பெண் சிறைவாசிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் – புழல் அருகே திறப்பு!

சிறைச்சாலைகள் சிறைவாசிகளைச் சீர்திருத்தவே அன்றி பழிவாங்குவதற்கு அல்ல என்ற வாசகத்தை அடிக்கடி படித்திருப்போம்… கேட்டிருப்போம்… ஆனால் அது வெறும் வார்த்தைகளாக மட்டும் இருந்துவிடக்கூடாது என்று இன்றைய அரசு சிறைவாசிகளுக்காக பல்வேறு புதிய முயற்சிகளை எடுத்து…

View More நாட்டிலேயே முதன்முறையாக பெண் சிறைவாசிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் – புழல் அருகே திறப்பு!

ரஷ்ய மருத்துவ மாணவர்களிடம் நூதன மோசடி: சென்னையில் ஒருவர் கைது!

ரஷ்யாவில் மருத்துவம் படித்து வரும் மாணவர்களிடம் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ராணி, என்பவரின் மகள் மஞ்சுதர்ஷிணி, ரஷ்யாவின் சிம்பர்போலில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ்…

View More ரஷ்ய மருத்துவ மாணவர்களிடம் நூதன மோசடி: சென்னையில் ஒருவர் கைது!

இலங்கையை சேர்ந்த விசாரணை கைதி தப்பி ஓட்டம்!

விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே இலங்கையை சேர்ந்த விசாரணை கைதியை புழல் சிறையில் அடைக்க சென்றபோது தப்பி ஓடியுள்ளார். விழுப்புரம் வழியாக சென்னை ஆயுதப்படை காவலர்கள் இலங்கை திரிகோணமலை சார்ந்த ரியாஸ் கான் ரசாக் என்பவரை…

View More இலங்கையை சேர்ந்த விசாரணை கைதி தப்பி ஓட்டம்!

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 60 தண்டனை கைதிகள் விடுதலை

75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு  60 தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 75வது சுதந்திர தின கொண்டாட்டம் கடந்த ஆகஸ்டு மாதம் 15ம்…

View More 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 60 தண்டனை கைதிகள் விடுதலை

“சிறையில் கட்டாந்தரையில் படுத்திருந்தேன்”- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சிறையில் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் கட்டில் இல்லாமல் கட்டாந்தரையில் படுத்திருந்தேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 19ம் தேதியன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது சென்னை 49-வது வார்டில்…

View More “சிறையில் கட்டாந்தரையில் படுத்திருந்தேன்”- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்