ஆக்கிரமிப்புகளை அகற்றப் பறக்கும் படை – சென்னை மாநகராட்சி
சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மண்டல அளவில் தீவிர பறக்கும் படையை அமைத்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள், கட்டட கழிவுகள், மற்றும் விதிகளுக்குப்...