அண்ணா சாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி சார்பில் திருவிக நகர் மண்டலம் ஓட்டேரி நல்லா கால்வாயில்…
View More அண்ணா சாலை கட்டட விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும்- மேயர் பிரியாChennai corporation
விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு நோட்டீஸ்- சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சியில் விதி முறைகளை மீறி கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த கட்டுமான பணிகளை நிறுத்தியும், சீல் வைத்தும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு கட்டடங்களுக்கு திட்ட அனுமதி…
View More விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு நோட்டீஸ்- சென்னை மாநகராட்சிநெருங்கி வரும் புயல்; பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை
மாண்டச் புயல் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் கடற்கரைகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “இந்திய…
View More நெருங்கி வரும் புயல்; பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கைசென்னை மாநகராட்சி குப்பை கிடங்கை ரூ. 648 கோடி செலவில் மீட்டெடுக்க திட்டம்
சென்னை கொடுங்கையூரில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கை 648 கோடி செலவில் பயோ மைனிங் முறையில் மீட்டெடுக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த…
View More சென்னை மாநகராட்சி குப்பை கிடங்கை ரூ. 648 கோடி செலவில் மீட்டெடுக்க திட்டம்அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்- மேயர் பிரியா
அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயர் பிரியா தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஏழை, எளிய மக்கள் பசியாற அம்மா உணவகம் செயல்படுத்தப்பட்டது. திமுக…
View More அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்- மேயர் பிரியாசென்னை மழைநீர் வடிகால் பணிகள்; பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய மாநகராட்சி கோரிக்கை
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் பிற சேவை துறைகளின் சார்பில் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதுகுறித்து சென்னை மாநாகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை…
View More சென்னை மழைநீர் வடிகால் பணிகள்; பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய மாநகராட்சி கோரிக்கைமெட்ரோ ரயில் பணிகளை விரைந்து முடிக்க சென்னை காவல் துறை வலியுறுத்தல்
சென்னை பெருநகரில் மெட்ரோ ரயில் பணி மற்றும் மழைநீர் வடிகால் பணி உள்ளிட்ட பல்வேறு குடிமராமத்து பணிகளை விரைந்து முடிக்க சென்னை காவல்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னை பெருநகரில் மெட்ரோ ரயில் பணி மற்றும்…
View More மெட்ரோ ரயில் பணிகளை விரைந்து முடிக்க சென்னை காவல் துறை வலியுறுத்தல்பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு – ரூ. 7.74 லட்சம் அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2,601 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளிடமிருந்து 1,975 கிலோகிராம் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 7,74,100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மெரீனா கடற்கரையில் செப்டம்பர் 14…
View More பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு – ரூ. 7.74 லட்சம் அபராதம் விதித்த சென்னை மாநகராட்சிமற்ற மாநகராட்சிக்கு முன்னுதாரணமாக சென்னை மாநகராட்சி இருக்க வேண்டும்-அமைச்சர் கே.என்.நேரு
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் அமைக்க முதலமைச்சரின் ஆலோசனை பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னைப் பள்ளிகளுக்கான இலச்சினை மற்றும் குறும்படம் வெளியிடுதல் நிகழ்ச்சி…
View More மற்ற மாநகராட்சிக்கு முன்னுதாரணமாக சென்னை மாநகராட்சி இருக்க வேண்டும்-அமைச்சர் கே.என்.நேருநீதிமன்ற அனுமதி பெற்று மாற்றுத்திறனாளி அமைத்த கடையை அகற்றிய மாநகராட்சி அதிகாரி
நீதிமன்ற அனுமதி பெற்று மாற்றுத்திறனாளி அமைத்த கடையை கமிஷன் தரவில்லை என்ற காரணத்திற்காக மாநகராட்சி அதிகாரி கடையை அகற்றி சேதப்படுத்தியுள்ளார். சென்னை தியாகராய நகர் சேர்ந்த 43 வயதாகிய மாற்று திறனாளி வேல்முருகன் உயர்…
View More நீதிமன்ற அனுமதி பெற்று மாற்றுத்திறனாளி அமைத்த கடையை அகற்றிய மாநகராட்சி அதிகாரி