“நாதக ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது” – சீமான் ஆவேசம்!

நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வந்தால், தமிழ்த்தாய் பாட்டு தூக்கப்படும். அதற்கு என்ன செய்வார்கள்? என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். ஈரோட்டில் தமிழகப் பெண்கள் செயற்களம் மற்றும் தமிழரண் மாணவர்கள் சார்பில்நடத்தப்படும்…

View More “நாதக ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது” – சீமான் ஆவேசம்!

“தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை காதும் கண்ணுமுள்ள தமிழர்கள் கடந்துபோக மாட்டார்கள்” – கவிஞர் வைரமுத்து காட்டம்!

‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்’ என்ற உயிர் வாக்கியத்தைத் தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து தவிர்த்ததைக் காதும் கண்ணுமுள்ள தமிழர்கள் கடந்துபோக மாட்டார்கள் என கவிஞர் வைரமுத்து காட்டமாக தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். துர்தர்ஷன்…

View More “தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை காதும் கண்ணுமுள்ள தமிழர்கள் கடந்துபோக மாட்டார்கள்” – கவிஞர் வைரமுத்து காட்டம்!

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் – கனிமொழி எம்.பி.க்கு, பதிலடி கொடுத்த அண்ணாமலை!!

கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து இழிவுபடுத்தப்பட்ட விவகாரத்தில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி எழுப்பிய கேள்விக்கு, பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள்…

View More தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் – கனிமொழி எம்.பி.க்கு, பதிலடி கொடுத்த அண்ணாமலை!!

சென்னை மாமன்ற கூட்டத்தில் முதன்முறையாக ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து!

சென்னை மாமன்ற கூட்டத்தில் முதன் முறையாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா ராஜன் தலைமையில் இன்று கூடியது. மாநகராட்சி தொடர்பான பிரச்னைகளை விவாதிக்க ஒவ்வொரு…

View More சென்னை மாமன்ற கூட்டத்தில் முதன்முறையாக ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து!