ஓசூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 1000 மரக்கன்றுகள் நடும் விழா!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஓசூரில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் சத்யா மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் உலகெங்கும்…

View More ஓசூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 1000 மரக்கன்றுகள் நடும் விழா!

ஒடிசா ரயில் விபத்து: காணாமல் போனதாக கூறப்பட்ட 8 தமிழர்கள் நலமுடன் உள்ளதாக அமைச்சர் உதயநிதி தகவல்

ஒடிசா ரயில் விபத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 8 பேர் நலமுடன் உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில், தனியார் நிறுவனம் சார்பில்…

View More ஒடிசா ரயில் விபத்து: காணாமல் போனதாக கூறப்பட்ட 8 தமிழர்கள் நலமுடன் உள்ளதாக அமைச்சர் உதயநிதி தகவல்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மொரப்பூர் வனச்சரகம் சார்பில் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது!

தர்மபுரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அரூர் காப்புக்காட்டில் மொரப்பூர் வனச்சரகத்தினர் பிளாஸ்டிக் மற்றும் மதுபாட்டில்களை அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டம், அரூரில் இருந்து சிந்தல்பாடி வழியாக செல்லும் சாலையில் 2…

View More உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மொரப்பூர் வனச்சரகம் சார்பில் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது!