கொரோனா தடுப்பு பணிகள்: இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு இறுதியாண்டு மருத்துவம் பயிலும் மாணவர்களுக்குச் சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. இந்திய அளவில் தினம்தோறும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால்…

View More கொரோனா தடுப்பு பணிகள்: இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை மாநகராட்சி ஆணையர் மாற்றம்!

வேளாண்மைத்துறை செயலாளராக இருந்த ககன் தீப்சிங் பேடி ஐஏஎஸ் சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக பிரகாஷ் இருந்து வந்த நிலையில் தற்போது அவர் பணியிடம்…

View More சென்னை மாநகராட்சி ஆணையர் மாற்றம்!

ரூ. 20,000 சம்பளத்தில் லேப் டெக்னிஷியன் வேலை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ள லேப் டெக்னிஷியன்கள் தேவை என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.75 லட்சம் பேருக்குப்…

View More ரூ. 20,000 சம்பளத்தில் லேப் டெக்னிஷியன் வேலை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய வழக்கு: முன்ஜாமீன் கோரிய நடிகர் மன்சூர் அலிகான்!

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக…

View More தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய வழக்கு: முன்ஜாமீன் கோரிய நடிகர் மன்சூர் அலிகான்!

சென்னையில் கொரோனா பாதுகாப்பு மையங்கள் குறித்து மாநகராட்சி விளக்கம்!

சென்னையில் 12 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கொரோனா பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு…

View More சென்னையில் கொரோனா பாதுகாப்பு மையங்கள் குறித்து மாநகராட்சி விளக்கம்!

சென்னையில் வீடு வீடாக மீண்டும் கொரோனா பரிசோதனை!

சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலியாக மாநகராட்சி முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவல் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை…

View More சென்னையில் வீடு வீடாக மீண்டும் கொரோனா பரிசோதனை!

சென்னையில் பேனர் வைத்தால் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

சென்னை மாநகரில் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தடையை மீறி பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார். ஸ்மார்ட் பைக் திட்டத்தின் கீழ் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இ-பைக் மற்றும்…

View More சென்னையில் பேனர் வைத்தால் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் நிறுத்திவைப்பு: சென்னை மாநகராட்சி ஆணையர்!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் காலவரையின்றி நிறுத்திவைக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட…

View More திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் நிறுத்திவைப்பு: சென்னை மாநகராட்சி ஆணையர்!