தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு ரூ.2000 அபராதம்?

தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு ரூ.2000 அபராதம் விதிக்க வணிகர் சங்கப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி பரிந்துரைத்துள்ளது.

View More தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு ரூ.2000 அபராதம்?
"Only for administrative reasons... not for cosmetic measures" - Chennai Corporation's explanation regarding Tabedar's job transfer!

“நிர்வாக காரணங்களுக்காக மட்டுமே… ஒப்பனை நடவடிக்கைகளுக்காக அல்ல” – தபேதார் பணியிட மாற்றம் தொடர்பாக சென்னை மாநகராட்சி விளக்கம்!

நிர்வாக காரணங்களுக்காக மட்டுமே தபேதார் மாதவி பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதராகப் பணியாற்றி வந்த மாதவி ஆவடியிலிருந்து, மணலிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பெரும்…

View More “நிர்வாக காரணங்களுக்காக மட்டுமே… ஒப்பனை நடவடிக்கைகளுக்காக அல்ல” – தபேதார் பணியிட மாற்றம் தொடர்பாக சென்னை மாநகராட்சி விளக்கம்!

Pride மாதக் கொண்டாட்டம் – வானவில் வண்ணங்களில் ஒளிர்ந்த சென்னை ரிப்பன் மாளிகை!

சர்வதேச Pride மாதத்தை நினைவுகூரவும், LGBTIQA+ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சென்னை ரிப்பன் மாளிகை வானவில் வண்ணங்களில் ஔிரவிடப்பட்டுள்ளது. தன் பாலின மற்றும் பால் புதுமையின LGBTQIA+ மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் உரிமைகளை…

View More Pride மாதக் கொண்டாட்டம் – வானவில் வண்ணங்களில் ஒளிர்ந்த சென்னை ரிப்பன் மாளிகை!

“வார்டுவாரியாக நாய்களை கணக்கெடுக்கும் பணி” – சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி!

“அடுத்த ஒரு மாதத்தில் வார்டு வாரியாக நாய்களை கணக்கெடுக்கும் பணி நடைபெறும்” என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் மூலம் நாய் கடிகள் தொடர்ந்து…

View More “வார்டுவாரியாக நாய்களை கணக்கெடுக்கும் பணி” – சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி!

தனியார் மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் அபராதம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஒலிமாசு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டை செயிண்ட் மேரீஸ் சாலையில் தனியார் மருத்துவமனை நிர்வாகம், 10 அடுக்கில் புதிய மருத்துவமனை…

View More தனியார் மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் அபராதம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சிறுமியை மாடு முட்டிய விவகாரம் – மாடுகளின் உரிமையாளர்களை கணக்கெடுக்கும் பணி துவக்கம்

சிறுமியை மாடு முட்டிய விவகாரம் தொடர்பாக மாடுகள் மற்றும் மாடுகளின் உரிமையாளர்களை கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ரோட்டரி கிளப் சார்பில் பள்ளியையும் அதை சார்ந்த சுற்றுப்புறத்தையும்…

View More சிறுமியை மாடு முட்டிய விவகாரம் – மாடுகளின் உரிமையாளர்களை கணக்கெடுக்கும் பணி துவக்கம்

2665 கட்டிடங்களின் கட்டுமானத்தை நிறுத்த உத்தரவு; சென்னை மாநகராட்சி

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி கட்டப்பட்ட மற்றும் கட்டட அனுமதிக்கு மாறாக விதி மீறி கட்டப்பட்ட 2665 கட்டிடங்களின் கட்டுமான பணிகளை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்…

View More 2665 கட்டிடங்களின் கட்டுமானத்தை நிறுத்த உத்தரவு; சென்னை மாநகராட்சி