ஒடிசாவில் மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து கடந்த சனிக்கிழமை எடுக்கப்பட்ட பல உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சைக்காக மூன்று வெவ்வேறு மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, நான்கு ஆபத்தான நோயாளிகளுக்கு பொருத்தப்பட்ட சம்பவம் பலரது கவனத்தை பெற்றுள்ளது.…
View More 3 மாநிலங்களைச் சேர்ந்த 4 பேருக்கு புது வாழ்வு தந்த நபர்! ஓர் உருக்கமான நிகழ்வு!Odisha train accident
ஒடிசா ரயில் விபத்து : சம்பவம் நடைபெற்ற இடத்தில் சிபிஐ அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை..!!
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் 2வது நாளாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த…
View More ஒடிசா ரயில் விபத்து : சம்பவம் நடைபெற்ற இடத்தில் சிபிஐ அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை..!!ஒடிசா ரயில் விபத்து: காணாமல் போனதாக கூறப்பட்ட 8 தமிழர்கள் நலமுடன் உள்ளதாக அமைச்சர் உதயநிதி தகவல்
ஒடிசா ரயில் விபத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 8 பேர் நலமுடன் உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில், தனியார் நிறுவனம் சார்பில்…
View More ஒடிசா ரயில் விபத்து: காணாமல் போனதாக கூறப்பட்ட 8 தமிழர்கள் நலமுடன் உள்ளதாக அமைச்சர் உதயநிதி தகவல்ஒடிசாவில் மீண்டும் ரயில் விபத்து! சரக்கு ரயில் தடம் புரண்டதால் மீண்டும் பரபரப்பு!
ஒடிசாவின் பார்கார் ரயில் நிலையம் அருகே சுண்ணாம்புக் கல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா ரயில் நிலைய பகுதியில் கடந்த…
View More ஒடிசாவில் மீண்டும் ரயில் விபத்து! சரக்கு ரயில் தடம் புரண்டதால் மீண்டும் பரபரப்பு!ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை…
View More ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு