அவசர சிகிச்சை அறையிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி..!

அமைச்சர் செந்தில் பாலாஜி 7வது தளத்தில் இருந்து 4வது தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை…

View More அவசர சிகிச்சை அறையிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி..!

தமிழகத்தை ஒருமுறை பாஜக கையில் கொடுத்துப் பாருங்கள்! ஊழல் இல்லாத ஆட்சியை தருகிறோம்! – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

தமிழகத்தை ஒருமுறை பாஜக கையில் கொடுத்துப் பாருங்கள். ஊழல் இல்லாத ஆட்சியை தருகிறோம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.  பாரதிய ஜனதா ஆட்சியின் 9 ஆண்டுக்கால சாதனை விளக்கக்கூட்டம் சென்னை…

View More தமிழகத்தை ஒருமுறை பாஜக கையில் கொடுத்துப் பாருங்கள்! ஊழல் இல்லாத ஆட்சியை தருகிறோம்! – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

அமலாக்கத்துறை விசாரணை: செந்தில பாலாஜி சகோதரர் அவகாசம் கேட்க முடிவு? 

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவர் ஆஜராக கால அவகாசம் கேட்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த மே மாதம் …

View More அமலாக்கத்துறை விசாரணை: செந்தில பாலாஜி சகோதரர் அவகாசம் கேட்க முடிவு? 

இரண்டரை வயது குழந்தையை தாயே அடித்துக் கொலை செய்த கொடூரம்!

மாங்காடு அருகே இரண்டரை வயது குழந்தையை அடித்துக் கொலை செய்த தாய் மற்றும் இளைஞரை போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த கார் ஓட்டுனரான செல்வபிரகாசம்(27).ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை…

View More இரண்டரை வயது குழந்தையை தாயே அடித்துக் கொலை செய்த கொடூரம்!

கனமழை எதிரொலி : தயார் நிலையில் மாநகராட்சி பணியாளர்கள் – சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நியூஸ் 7 தமிழுக்கு தகவல்

சென்னையில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக நியூஸ் 7 தமிழுக்கு தெரிவித்துள்ளார். சென்னையின் பல்வேறு…

View More கனமழை எதிரொலி : தயார் நிலையில் மாநகராட்சி பணியாளர்கள் – சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நியூஸ் 7 தமிழுக்கு தகவல்

இரவு முழுவதும் கனமழை : சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கன மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்  மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாட்டி வதைத்த வெயில் கடந்த சில நாட்களாக குறைந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில்,…

View More இரவு முழுவதும் கனமழை : சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

சார்பட்டா பரம்பரையை சேர்ந்த ஒர்ஜினல் கபிலனான குத்துச்சண்டை வீரர் ஆறுமுகம் உயிரிழந்தார்!

சென்னை காசிமேட்டை சேர்ந்த பிரபல சார்பட்டா பரம்பரை குத்துச்சண்டை விரர் ஆறுமுகம் உயிரிழந்தார். சார்பட்டா பரம்பரை என்கிற பெயரை தெரியாதோர் இல்லை என்றே சொல்லலாம். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான இந்த…

View More சார்பட்டா பரம்பரையை சேர்ந்த ஒர்ஜினல் கபிலனான குத்துச்சண்டை வீரர் ஆறுமுகம் உயிரிழந்தார்!

மணிப்புரில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தி ம.ஜ.க சார்பில் ரயில் மறியல்!

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மணிப்பூரில் 40 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் கலவரங்களில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 10…

View More மணிப்புரில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தி ம.ஜ.க சார்பில் ரயில் மறியல்!

அமைச்சர் செந்தில்பாலாஜி கைதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு – இன்று பிற்பகல் விசாரணை!

அமைச்சர் செந்தில்பாலாஜியை ஆஜர்படுத்த கோரி அவரது மனைவி  சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லம் மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர்…

View More அமைச்சர் செந்தில்பாலாஜி கைதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு – இன்று பிற்பகல் விசாரணை!

அமலாக்கத்துறை என்றால் என்ன? அதன் அதிகாரங்கள் என்னென்ன..?

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறை என்றால் என்ன என்பது குறித்தும், அதன் அதிகார வரம்புகள் குறித்து சற்று விரிவாக பார்க்கலாம். அமலாக்கப் பிரிவு மே 1956 இல் நிறுவப்பட்டது. அந்நியச் செலாவணி மேலாண்மைச்…

View More அமலாக்கத்துறை என்றால் என்ன? அதன் அதிகாரங்கள் என்னென்ன..?