பாஜக மற்றும் விசிக கட்சி உறுப்பினர்கள் இடையே மோதல் – பாஜகவினர் காவல்நிலையத்தில் புகார்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வசிக்கும் பகுதியில் பாஜகவினர் ஒன்பதாண்டு கால சாதனை விளக்க பிரசுரங்களை வழங்க முயற்சித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சென்னை, மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகில் உள்ள மீனாம்பாள்புரம்…

View More பாஜக மற்றும் விசிக கட்சி உறுப்பினர்கள் இடையே மோதல் – பாஜகவினர் காவல்நிலையத்தில் புகார்!

2023-24ம் ஆண்டு கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு நிறைவு! 760 இடங்களுக்கு 22,525 பேர் விண்ணப்பிப்பு!

2023-24ம் ஆண்டு கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவுபெற்றது. மொத்தமுள்ள 760 இடங்களுக்கு 22,525 பேர் விண்ணப்பித்துள்ளனர். 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஜூன் 12 ஆம் தேதி முதல்…

View More 2023-24ம் ஆண்டு கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு நிறைவு! 760 இடங்களுக்கு 22,525 பேர் விண்ணப்பிப்பு!

சைபர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் ”சைபர் அலார்ட்” என்னும் புதியசெயலி அறிமுகம்!

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சைபர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் “சைபர் அலாட்” என்னும் புதிய செல்போன் செயலியை துவக்கி வைத்தார். சென்னை சைபர் கிரைம் காவல்துறை அதிகாரிகள், தனியார்…

View More சைபர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் ”சைபர் அலார்ட்” என்னும் புதியசெயலி அறிமுகம்!

ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றவர் பலி!

ரயில்வே தண்டாவாளத்தை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத நபர் ரயில் மோதி உயிரிழந்தார். உடலை உறவினரிடம் கொண்டு சேர்க்கும் பணியில் காவலர்கள் இறங்கியுள்ளனர். சென்னையை அடுத்த விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை…

View More ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றவர் பலி!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும், வங்க கடல் பகுதிகளில், 4 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக…

View More தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!

அவசர சிகிச்சை அறையிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி..!

அமைச்சர் செந்தில் பாலாஜி 7வது தளத்தில் இருந்து 4வது தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை…

View More அவசர சிகிச்சை அறையிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி..!

தமிழகத்தை ஒருமுறை பாஜக கையில் கொடுத்துப் பாருங்கள்! ஊழல் இல்லாத ஆட்சியை தருகிறோம்! – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

தமிழகத்தை ஒருமுறை பாஜக கையில் கொடுத்துப் பாருங்கள். ஊழல் இல்லாத ஆட்சியை தருகிறோம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.  பாரதிய ஜனதா ஆட்சியின் 9 ஆண்டுக்கால சாதனை விளக்கக்கூட்டம் சென்னை…

View More தமிழகத்தை ஒருமுறை பாஜக கையில் கொடுத்துப் பாருங்கள்! ஊழல் இல்லாத ஆட்சியை தருகிறோம்! – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

அமலாக்கத்துறை விசாரணை: செந்தில பாலாஜி சகோதரர் அவகாசம் கேட்க முடிவு? 

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவர் ஆஜராக கால அவகாசம் கேட்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த மே மாதம் …

View More அமலாக்கத்துறை விசாரணை: செந்தில பாலாஜி சகோதரர் அவகாசம் கேட்க முடிவு? 

இரண்டரை வயது குழந்தையை தாயே அடித்துக் கொலை செய்த கொடூரம்!

மாங்காடு அருகே இரண்டரை வயது குழந்தையை அடித்துக் கொலை செய்த தாய் மற்றும் இளைஞரை போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த கார் ஓட்டுனரான செல்வபிரகாசம்(27).ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை…

View More இரண்டரை வயது குழந்தையை தாயே அடித்துக் கொலை செய்த கொடூரம்!

கனமழை எதிரொலி : தயார் நிலையில் மாநகராட்சி பணியாளர்கள் – சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நியூஸ் 7 தமிழுக்கு தகவல்

சென்னையில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக நியூஸ் 7 தமிழுக்கு தெரிவித்துள்ளார். சென்னையின் பல்வேறு…

View More கனமழை எதிரொலி : தயார் நிலையில் மாநகராட்சி பணியாளர்கள் – சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நியூஸ் 7 தமிழுக்கு தகவல்