இதனிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவடங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மழை மீட்பு பணிகள் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நியூஸ் 7 தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது..
“ கனமழை பெய்து வருவதால நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்யவும், தண்ணீர் தேங்கினால், அதற்கான காரணத்தை கண்டறிந்து, அப்போதே சரி செய்ய வேண்டும் என மாநகராட்சி அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளது.







