மணிப்புரில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தி ம.ஜ.க சார்பில் ரயில் மறியல்!

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மணிப்பூரில் 40 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் கலவரங்களில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 10…

View More மணிப்புரில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தி ம.ஜ.க சார்பில் ரயில் மறியல்!