இரண்டரை வயது குழந்தையை தாயே அடித்துக் கொலை செய்த கொடூரம்!

மாங்காடு அருகே இரண்டரை வயது குழந்தையை அடித்துக் கொலை செய்த தாய் மற்றும் இளைஞரை போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த கார் ஓட்டுனரான செல்வபிரகாசம்(27).ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை…

View More இரண்டரை வயது குழந்தையை தாயே அடித்துக் கொலை செய்த கொடூரம்!

மாணவி லாவண்யா வழக்கு; அக். மாதத்திற்கு ஒத்தி வைப்பு- உச்சநீதிமன்றம்

தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா மர்ம மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்த தமிழக காவல்துறையின் மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணையை அக்டோபர் மாதத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி…

View More மாணவி லாவண்யா வழக்கு; அக். மாதத்திற்கு ஒத்தி வைப்பு- உச்சநீதிமன்றம்