சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் விட்டு விட்டு மழை

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த…

View More சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் விட்டு விட்டு மழை

குட்டி தீவாக காட்சியளிக்கும் ஆவடி மாநகராட்சியின் ஸ்ரீராம் நகர் பகுதி

தொடர் கன மழையால் குட்டி தீவாக காட்சியளிக்கும் ஆவடி மாநகராட்சியின் ஸ்ரீராம் நகர் பகுதி. சென்னை புறநகர் பகுதிகளில் இரண்டாவது நாளாக இரவு நேரம் மற்றும் காலையில் விட்டு விட்டு பெய்து வரும் கன…

View More குட்டி தீவாக காட்சியளிக்கும் ஆவடி மாநகராட்சியின் ஸ்ரீராம் நகர் பகுதி

மதராசபட்டினம், மதராஸாகி, சென்னையாக மாறிய தினம் இன்று.

மதராசப்பட்டினம் – இந்த பெயரை கேட்டாலே ஆர்யா மற்றும் எமி ஜாக்சன் நடிப்பில் உருவான திரைப்படம் தான் நம் அனைவரின் எண்ணத்திலும் தோன்றும். மதராசபட்டினம், மதராஸாகி, சென்னையாக மாறிய தினம் இன்று. நூற்றாண்டுகளுக்கு முன்னர்…

View More மதராசபட்டினம், மதராஸாகி, சென்னையாக மாறிய தினம் இன்று.

தனியார் கட்டுமான நிறுவனத்தில் 18.5கோடி ரூபாய் மோசடி!

சென்னையில் தனியார் கட்டுமான நிறுவனத்தை மோசடி செய்ததாக இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அன்னை பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தின் செயல் இயக்குனர் ஸ்ரீதர் நாராயணன் கொடுத்த புகாரில், கால் எக்ஸ்பிரஸ்…

View More தனியார் கட்டுமான நிறுவனத்தில் 18.5கோடி ரூபாய் மோசடி!

சாலையில் ஓடிய காரில் திடீர் தீ விபத்து!

சென்னை புழல் அருகே சாலையில் ஓடிய காரில் திடீர் தீ விபத்து பற்றி எரிந்த கார் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர் தப்பினார். சென்னை புழல் காவாங்கரை பகுதியை சேர்ந்தவர் காளிராஜ் இவர் சென்னை தாம்பரத்தில்…

View More சாலையில் ஓடிய காரில் திடீர் தீ விபத்து!

சென்னை வந்தடைந்தன 3 லட்சத்து 14 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் !

புனேவில் இருந்து விமானம் மூலம் 27 பெட்டிகளில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 110 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டன. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த…

View More சென்னை வந்தடைந்தன 3 லட்சத்து 14 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் !

50 சதவீத பயணிகளுடன் இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது !

தொற்று பரவல் குறைவாக உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் மட்டும் 1,400 பேருந்துகள் இயக்கம். தமிழ்நாட்டில்,…

View More 50 சதவீத பயணிகளுடன் இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது !

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் தொடக்கம்!

சென்னையில் இன்று காலை 06:30 மணி முதல் இரவு 09:00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 09.00 மணி முதல் காலை 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி…

View More சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் தொடக்கம்!

அரசு அதிகாரியின் வங்கி கணக்கில் இருந்து 1 லட்சம் ரூபாய் திருட்டு!

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி அரசு அதிகாரியின் வங்கி கணக்கில் இருந்து 1 லட்சம் ரூபாய் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்தூர், ஜவகர் நகர் பகுதியில் வசித்து வருபவர் சத்ய நாராயணன்.…

View More அரசு அதிகாரியின் வங்கி கணக்கில் இருந்து 1 லட்சம் ரூபாய் திருட்டு!