India Jersey,MLA ,Vinesh Phogat ,assembly

இந்திய அணியின் ‘ஜெர்சி’ அணிந்து எம்எல்ஏ-ஆக பதவியேற்ற #VineshPhogat!

இந்திய அணியின் ஜெர்சி அணிந்து எம்.எல்.ஏ.வாக இன்று முன்னாள் மல்யுத்த வீராங்கனை ஹரியானா சட்டப்பேரவையில் வினேஷ் போகத் பதவியேற்றார். இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனையாக இருந்தவர் வினேஷ் போகத். இவர் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்…

View More இந்திய அணியின் ‘ஜெர்சி’ அணிந்து எம்எல்ஏ-ஆக பதவியேற்ற #VineshPhogat!

அரசு தலைமை கொறடாவாக #Ramachandran நியமனம்!

தமிழ்நாடு அரசின் தலைமைக் கொறடாவாக திமுகவின் குன்னூா் சட்டப்பேரவை உறுப்பினா் கா.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். வி.செந்தில்பாலாஜி, கோவி செழியன், ஆர்.ராஜேந்திரன், எஸ்.எம்.நாசர் ஆகியோரை புதிதாக அமைச்சர்களாக நியமிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி…

View More அரசு தலைமை கொறடாவாக #Ramachandran நியமனம்!

“தேர்தலை பற்றி மட்டுமே திமுக யோசிக்கிறது” – அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்!

அதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,  தேர்தலை பற்றி தான் திமுக யோசிக்கிறது,  வருங்கால தலைமுறையினரை பற்றி யோசிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு தொடர்பாக சட்டமன்றத்தில்…

View More “தேர்தலை பற்றி மட்டுமே திமுக யோசிக்கிறது” – அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்!

“முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் செம்மொழித் தமிழ் நாளாக கொண்டாடப்படும்!” – அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதி செம்மொழி நாளாக கடைபிடிக்கப்படும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அறிவித்துள்ளார்.  தமிழ்நாடு சட்டப் பேரவை…

View More “முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் செம்மொழித் தமிழ் நாளாக கொண்டாடப்படும்!” – அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு!

“வெப்பஅலை தாக்கம் மாநில பேரிடராக அறிவிக்கப்படும்!” – அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்!

தமிழ்நாட்டில் வெப்ப அலை அதிகரித்து வரும்நிலையில், வெப்ப அலை தாக்கம் மாநிலம் சார்ந்த பேரிடராக அறிவிக்கப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12…

View More “வெப்பஅலை தாக்கம் மாநில பேரிடராக அறிவிக்கப்படும்!” – அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்!

விஷச்சாராய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 49 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அபாய கட்டத்தில்…

View More விஷச்சாராய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி!

”எங்களுடைய வேலை கேள்வி கேட்பது அதை கூட செய்ய விடவில்லை” என  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.   கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த இரண்டு…

View More விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி!

சட்டப்பேரவையில் அமளி: அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.  தொடர் அமளியில் ஈடுபட்டதால் அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.  கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 49 பேர்…

View More சட்டப்பேரவையில் அமளி: அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!

மத்திய அரசை கண்டித்து கர்நாடகாவில் சட்டசபைக்கு வெளியே முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அமைச்சர்கள் ‘சொம்பு’ ஏந்தி போராட்டம்!

மத்திய அரசை கண்டித்து கர்நாடக சட்டசபைக்கு வெளியே முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்ட அமைச்சர்கள் கையில் சொம்பு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கர்நாடகாவில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை போதிய அளவில் பொழியாததால் கடுமையான…

View More மத்திய அரசை கண்டித்து கர்நாடகாவில் சட்டசபைக்கு வெளியே முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அமைச்சர்கள் ‘சொம்பு’ ஏந்தி போராட்டம்!

“அவையில் பேச எம்பிக்கள், எம்எல்ஏக்கள் லஞ்சம் வாங்குவது குற்றமே” – உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு!

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில்  பேச எம்பிக்கள், எம்எல்ஏக்கள் லஞ்சம் வாங்குவது குற்றமே என உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. வாக்களிப்பதற்கு லஞ்சம் பெறுதல்,  சட்டமன்றம் மற்றும்…

View More “அவையில் பேச எம்பிக்கள், எம்எல்ஏக்கள் லஞ்சம் வாங்குவது குற்றமே” – உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு!