2 நாள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது

இரண்டு நாள் விடுமுறைக்கு பின்னர் சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13 ஆம் தேதி பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தற்போது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்…

View More 2 நாள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது

பேரவையில் நிதியமைச்சருடன் எதிர்க்கட்சி தலைவர் காரசார விவாதம்

மக்கள் பிரச்னைகளைப் பற்றி பேசவே பேரவைக்கு வருகிறேன் என குறிப்பிட்டு, பேரவையில் நிதியமைச்சருடன் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி காரசார விவாதத்தில் ஈடுபட்டார். சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் பேசியபோது,…

View More பேரவையில் நிதியமைச்சருடன் எதிர்க்கட்சி தலைவர் காரசார விவாதம்

”மின்உற்பத்தியை பெருக்குவதற்கான சிறப்புத் திட்டங்களுக்கு முதலமைச்சர் அனுமதி”

மின் உற்பத்தியை பெருக்குவதற்கான சிறப்புத் திட்டங்களுக்கு முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதாக, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் சம்பத்குமார் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில்…

View More ”மின்உற்பத்தியை பெருக்குவதற்கான சிறப்புத் திட்டங்களுக்கு முதலமைச்சர் அனுமதி”

சட்டமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு தகவல்

காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை விதிகள் குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று நடைபெற்றது. அதில், முதலமைச்சர் ஸ்டாலின், தளவாய் சுந்தரம், வானதி சீனிவாசன்,…

View More சட்டமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு தகவல்