பத்திரிகையாளர் சுகுணா திவாகர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த லெனின் பார்வையில் ஒரே நாடு, ஒரே தேர்தல்!

ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரம் விவாத பொருளாகியுள்ள நிலையில், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி கேள்வி நேரம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பத்திரிகையாளர் சுகுணா திவாகரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த லெனினும் தெரிவித்த…

View More பத்திரிகையாளர் சுகுணா திவாகர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த லெனின் பார்வையில் ஒரே நாடு, ஒரே தேர்தல்!

மக்களவை தேர்தலுக்கு முன் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலுக்கு வரும் – அமித்ஷா பேச்சு!

நாடாளுமன்ற தேர்தலுக்குள் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலுக்கு வரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்ட (சிஏஏ) மசோதா நிறைவேற்றப்பட்டது.…

View More மக்களவை தேர்தலுக்கு முன் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலுக்கு வரும் – அமித்ஷா பேச்சு!

உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம்? சமாஜ்வாதி எம்.பி. விமர்சனம்!

புனித குர்ஆனில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு எதிராக பொது சிவில் சட்டம் இருக்குமானால், நாங்கள் அதை கடைப்பிடிக்க மாட்டோம் என சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஹெச்டி ஹசன் தெரிவித்துள்ளார். நாட்டில் பல்வேறு மதங்கள் தங்களுக்கென…

View More உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம்? சமாஜ்வாதி எம்.பி. விமர்சனம்!

உத்தரகாண்டில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்… சட்டப்பேரவை 2 மணி வரை ஒத்திவைப்பு!

பொது சிவில் சட்டத்தின் இறுதி வரைவுக்கு உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அந்த மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். நாட்டில் பல்வேறு மதங்கள் தங்களுக்கென மதச்…

View More உத்தரகாண்டில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்… சட்டப்பேரவை 2 மணி வரை ஒத்திவைப்பு!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் சம்பாய் சோரன் தலைமையிலான அரசு வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. சுரங்க முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை…

View More ஜார்க்கண்ட் சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி!

பொது சிவில் சட்டம் – இறுதி வரைவுக்கு உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல்..!

பொது சிவில் சட்டத்தின் இறுதி வரைவுக்கு உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொது சிவில் சட்டம் என்பது ஒரு நாட்டின் அனைத்து சமயம், மொழி, இனம் மற்றும் குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கான பொது…

View More பொது சிவில் சட்டம் – இறுதி வரைவுக்கு உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல்..!

சம்பாய் சோரன் அரசு தப்புமா? – ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு..!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் சம்பாய் சோரன் ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் முக்தி…

View More சம்பாய் சோரன் அரசு தப்புமா? – ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு..!

“சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்னை?” – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி..!

தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்னை இருக்கிறது என தமிழ்நாடு அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி…

View More “சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்னை?” – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி..!

இட ஒதுக்கீட்டு உயர்வு மசோதா – பீகார் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்.!

இட ஒதுக்கீட்டு உயர்வு மசோதா பீகார் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பீகாரில் ஆளும் ஜேடியூ- ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி அரசு சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை நடத்தியது. அண்மை காலங்களில் நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய…

View More இட ஒதுக்கீட்டு உயர்வு மசோதா – பீகார் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்.!

ஆளுநர் ஒப்புதலுக்குபின் சிறைவாசிகள் விடுதலை: அதிமுகவினருக்கு ஏன் திடீர் பாசம்..?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

ஆளுநர் ஒப்புதலுக்கு பின் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவார்கள். இந்த விவகாரத்தில் அதிமுகவினருக்கு ஏன் திடீர் பாசம்..? என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். நீண்டநாள் சிறைவாசிகள் விடுதலை செய்வது தொடர்பாக சிறப்பு கவன…

View More ஆளுநர் ஒப்புதலுக்குபின் சிறைவாசிகள் விடுதலை: அதிமுகவினருக்கு ஏன் திடீர் பாசம்..?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி