மக்களவைத் தேர்தலில் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் காங்கிரஸுடன் கூட்டணி – ஆம் ஆத்மி அறிவிப்பு!

 5 மாநிலங்களில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க போவதாக ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. மக்களவை தேர்தலையொட்டி…

View More மக்களவைத் தேர்தலில் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் காங்கிரஸுடன் கூட்டணி – ஆம் ஆத்மி அறிவிப்பு!

“காங்கிரசுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசப்போவது இல்லை!” – நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் அறிவிப்பு!

பீகார் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரசுடன் பேசப்போவது இல்லை என ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலாளரும், பீகார் அமைச்சருமான சஞ்சய் குமார்ஷா கூறியுள்ளார்.  பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக 27 எதிர்க்…

View More “காங்கிரசுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசப்போவது இல்லை!” – நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் அறிவிப்பு!

‘இந்தியா’ கூட்டணியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு முக்கிய பொறுப்பு?

எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள ‛இந்தியா’ கூட்டணியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு முக்கிய பொறுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து…

View More ‘இந்தியா’ கூட்டணியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு முக்கிய பொறுப்பு?

கூட்டணி குறித்து காங். ஆலோசனை – டெல்லி கூட்டத்திற்கு தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு!

டெல்லியில் நடைபெறும் கூட்டணி குறித்த காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தியா கூட்டணிக்கு வலுசேர்க்கும் வகையில், 10 மாநிலங்களில் உள்ள பலமான கட்சிகளுடன் சுமூகமான…

View More கூட்டணி குறித்து காங். ஆலோசனை – டெல்லி கூட்டத்திற்கு தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு!

‘இந்தியா’ கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது!

டெல்லியில் ‘இந்தியா’ கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் இணைந்து அமைந்துள்ள ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில்…

View More ‘இந்தியா’ கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது!

நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேட்டி!

நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என அக் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் அண்ணா…

View More நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேட்டி!

“பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி இறைவனே முடிவெடுப்பான்..!” – சரத்குமார் பேட்டி

பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், இறைவன் என்ன நினைக்கிறானோ அது நடக்கும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். நெல்லை டவுன் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயிலில்…

View More “பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி இறைவனே முடிவெடுப்பான்..!” – சரத்குமார் பேட்டி

“தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சிக்கு வந்தால் பண்ணை வீடுகளில் இருந்து அரசாங்கம் நடக்கும்!” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) கட்சி ஆட்சிக்கு வந்தால் அனைத்து பெரிய தலைவர்களும் பண்ணை வீடுகளில் இருந்து அரசாங்கத்தை நடத்துவார்கள் என பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 119 இடங்களைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு…

View More “தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சிக்கு வந்தால் பண்ணை வீடுகளில் இருந்து அரசாங்கம் நடக்கும்!” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

தெலங்கானாவில் பாஜக வென்றால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் தான் முதலமைச்சர் – பிரதமர் மோடி உறுதி!

தெலங்கானாவில் பாஜக வென்றால், பாஜகவின் முதல் முதலமைச்சர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்று உறுதியளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். தெலங்கானாவின் 119 பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் வரும் 30-ம் தேதி…

View More தெலங்கானாவில் பாஜக வென்றால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் தான் முதலமைச்சர் – பிரதமர் மோடி உறுதி!

தெலங்கானாவில் காங்கிரஸ், பாஜக மற்றும் பிஆர்எஸ் தலைவர்கள் சூறாவளி பிரசாரம்!

தெலங்கானாவில், காங்கிரஸ், பாஜக மற்றும் அம்மாநிலத்தில் ஆளும் கட்சியான பாரத ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தெலங்கானாவின் 119 பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் வரும் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. …

View More தெலங்கானாவில் காங்கிரஸ், பாஜக மற்றும் பிஆர்எஸ் தலைவர்கள் சூறாவளி பிரசாரம்!