மத்திய அரசும், மாநில அரசும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். சென்ணை எண்ணூரில் எண்ணெய் கழிவுகள் பாதீக்கப்பட்ட இடத்தை ஆய்வு…
View More “எண்ணூர் மீனவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்!” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!General Secreatary
நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேட்டி!
நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என அக் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் அண்ணா…
View More நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேட்டி!“விஜயகாந்தை கஷ்டப்படுத்தாதீர்கள்!” – இயக்குநர் பாண்டிராஜ் ஆதங்கம்!
தேமுதிகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய்காந்த் பங்கேற்ற நிலையில், அவருக்கு தற்போது ஓய்வு தேவை என்றும் அவர் பூரண குணமடையும்வரை அவரை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தாதீர்கள் என்றும் இயக்குநர் பாண்டிராஜ் கூறியுள்ளார். …
View More “விஜயகாந்தை கஷ்டப்படுத்தாதீர்கள்!” – இயக்குநர் பாண்டிராஜ் ஆதங்கம்!