மூணாறில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் நாகர்கோவிலைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More மூணாறில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து – நாகர்கோவில் கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு!Munnar
குடியிருப்பு பகுதியில் மீண்டும் உலா வந்த படையப்பா யானை!
குடியிருப்பு பகுதியில் மீண்டும் படையப்பா யானை உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். கேரள மாநிலம் மூணாறு தேவிகுளத்தில் உள்ள லக்காட் தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் படையப்பா யானை வனப்பகுதியில் இருந்து இறங்கி குடியிருப்புவாசிகளிடையே பீதியை…
View More குடியிருப்பு பகுதியில் மீண்டும் உலா வந்த படையப்பா யானை!கேரளாவில் முதன்முறையாக குங்குமப்பூ சாகுபடி செய்த விவசாயி..!
கேரளாவில் முதன்முதலில் காந்தளூரில் விவசாயி ஒருவர் குங்குமப்பூ பயிரிட்டு அறுவடை செய்துள்ளார். பல்வேறு அரிய மருத்துவ குணங்கள் கொண்டது குங்குமப்பூ. இந்தியாவின் இமயமலைப் பகுதிகளில் காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் மட்டுமே விளையக்கூடியது. அந்த…
View More கேரளாவில் முதன்முறையாக குங்குமப்பூ சாகுபடி செய்த விவசாயி..!மே 1 முதல் மூணாறு மலர் கண்காட்சி – ஏற்பாடுகள் தீவிரம்!
கேரளா மாநிலம் மூணாறில் அரசு சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் மலர் கண்காட்சி இந்தாண்டு மே1ம் தேதி தொடங்குகிறது. தமிழக-கேரளா எல்லையான இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான மூணாறு. மலைவாழ் இடங்களை…
View More மே 1 முதல் மூணாறு மலர் கண்காட்சி – ஏற்பாடுகள் தீவிரம்!மூணாரில் விடிய விடிய உலா வந்த ’படையப்பா’ – பீதியில் மக்கள்!
மூணாரில், கொம்பனைத் தொடர்ந்து படையப்பா என்னும் காட்டு யானை ஊருக்குள் விடிய விடிய உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்ட எல்லையை ஒட்டி அமைந்துள்ள கேரளா மாநிலத்தின் மூணாரில், கடந்த சில மாதங்களாக…
View More மூணாரில் விடிய விடிய உலா வந்த ’படையப்பா’ – பீதியில் மக்கள்!குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த படையப்பா காட்டு யானை – பொதுமக்கள் அச்சம்
மூணாறு நயக்காடு எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் படையப்பா காட்டு யானை நுழைந்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மூணாறு நயக்காடு எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் நுழைந்த படையப்பா காட்டுயானையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். யானையை விரட்ட…
View More குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த படையப்பா காட்டு யானை – பொதுமக்கள் அச்சம்குடியிருப்பிலிருந்த வளர்ப்பு மாடுகளை கொன்ற புலி; கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்
கேரள மாநிலம் மூணாறு அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய புலி தேக்கிட புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. மூணாறு அருகே நயமக்காடு பகுதியில் வனத்தை விட்டு வெளியேறிய புலி ஒன்று…
View More குடியிருப்பிலிருந்த வளர்ப்பு மாடுகளை கொன்ற புலி; கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்