#Anna university | காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை !

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

View More #Anna university | காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை !

ஜம்மு காஷ்மீரில் பரவும் மர்ம நோயால் 16 பேர் உயிரிழப்பு – மத்தியக் குழு நேரில் ஆய்வு !

ஜம்மு காஷ்மீரில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு 16 பேர் உயிரிழந்துள்ளதால் மத்திய குழு இன்று நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

View More ஜம்மு காஷ்மீரில் பரவும் மர்ம நோயால் 16 பேர் உயிரிழப்பு – மத்தியக் குழு நேரில் ஆய்வு !

நீலகிரி | தொடர்ந்து ஊருக்குள் படையெடுக்கும் புல்லட் ராஜா யானை – விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

பந்தலூர் அருகே சேரங்கோட்டில் நள்ளிரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் புகுந்த புல்லட் ராஜா யானை வீடுகளை சேதப்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக…

View More நீலகிரி | தொடர்ந்து ஊருக்குள் படையெடுக்கும் புல்லட் ராஜா யானை – விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

நடிகர் சதீஷ் ஆக்‌ஷன் ஹீரோவாக கலக்கும் #SattamEnKaiyil – கிளிம்ஸ் வீடியோ வெளியீடு!

நடிகர் சதீஷ் ஆக்‌ஷன் ஹீரோவாக கலக்கும் “சட்டம் என் கையில்” திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு கிரேசி மோகன் எழுத்தில் வெளியான “ஜெர்ரி” என்ற திரைப்படத்தில் நடித்தார் சதீஷ்.…

View More நடிகர் சதீஷ் ஆக்‌ஷன் ஹீரோவாக கலக்கும் #SattamEnKaiyil – கிளிம்ஸ் வீடியோ வெளியீடு!

40 வயதிற்கும் மேற்பட்டோர் ஓட்டுநர் உரிமம் பெறும் போது போலி மருத்துவச்சான்று பதிவேற்றுவதை தடுக்க நடவடிக்கை!

40 வயதிற்கும் மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் பெறும் போது போலி மருத்துவச் சான்று பதிவேற்றுவதை தடுக்கும் விதமாக புது நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.  மத்திய மோட்டார் வாகன விதி எண்.5-ன் படி 40 வயதிற்கும் மேற்பட்டவர்கள்…

View More 40 வயதிற்கும் மேற்பட்டோர் ஓட்டுநர் உரிமம் பெறும் போது போலி மருத்துவச்சான்று பதிவேற்றுவதை தடுக்க நடவடிக்கை!

மதுபான கொள்கை விவகாரம்: அமலாக்கத்துறையின் அதிரடி மூவ்…டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்டுக்கு சம்மன்!

மதுபான கொள்கை வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறிய விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட்டுக்கு முதல் முறையாக ED சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை…

View More மதுபான கொள்கை விவகாரம்: அமலாக்கத்துறையின் அதிரடி மூவ்…டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்டுக்கு சம்மன்!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம் – மடகாஸ்கர் அரசு அதிரடி!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு தண்டனை நிரூபிக்கப்பட்டால் ஆண்மை நீக்கம் செய்ய மடகாஸ்கர் அரசு அதிரடி சட்டத்தை அறிவித்துள்ளது. மடகாஸ்கர் தீவு நாடு கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய பெருங்கடலில் அமைந்துள்ளது. இந்த…

View More குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம் – மடகாஸ்கர் அரசு அதிரடி!

இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்து, ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர்! நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்து ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   கரூரைச் சேர்ந்தவர் பைக் பாண்டியன்.  இவர் தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெறும்…

View More இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்து, ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர்! நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றம்செய்வோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் எவராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் உறுதியளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்பு தீர்மானம்…

View More பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றம்செய்வோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

கலாஷேத்ரா விவகாரம்: பாலியல் தொல்லை புகார் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைத்து உத்தரவு!

கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட புகார் குறித்து விசாரிக்க நிர்வாகம் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் மற்றும் முன்னாள் டிஜிபி லத்திகா சரண் உள்ளிட்ட 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.…

View More கலாஷேத்ரா விவகாரம்: பாலியல் தொல்லை புகார் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைத்து உத்தரவு!