கலாஷேத்ரா விவகாரம்: பாலியல் தொல்லை புகார் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைத்து உத்தரவு!
கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட புகார் குறித்து விசாரிக்க நிர்வாகம் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் மற்றும் முன்னாள் டிஜிபி லத்திகா சரண் உள்ளிட்ட 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது....