சென்னை கலாஷேத்ரா விவகாரம் – நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவர்கள் அமைப்பு கடிதம்

சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளையின் நுண்கலை கல்லூரியில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் உள்ளிட்ட நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. சென்னை…

View More சென்னை கலாஷேத்ரா விவகாரம் – நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவர்கள் அமைப்பு கடிதம்

வடமாநில தொழிலாளர் விவகாரம்; வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

வடமாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்து, தமிழகத்தில் பல்வேறு தொழில் துறைகளில் பணிகள் சுமுகமாக நடைபெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது…

View More வடமாநில தொழிலாளர் விவகாரம்; வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

பணியை முறையாக செய்யவில்லை! – ஒத்தக்கடை ஊராட்சி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவு

ஒத்தக்கடை ஊராட்சியில், பணியை முறையாக செய்யத் தவறிய அலுவலர்கள் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த பொன்.…

View More பணியை முறையாக செய்யவில்லை! – ஒத்தக்கடை ஊராட்சி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவு

’பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ – அன்புமணி ராமதாஸ்

பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புகைத்தடை சட்டம் காட்சிப் பொருளாகி விடக்கூடாது என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

View More ’பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ – அன்புமணி ராமதாஸ்

கரு முட்டை விற்பனை விவகாரத்தில் நடவடிக்கை: ராதாகிருஷ்ணன்

ஈரோடு கரு முட்டை விற்பனை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.   சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களை…

View More கரு முட்டை விற்பனை விவகாரத்தில் நடவடிக்கை: ராதாகிருஷ்ணன்

பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி: ஆசிரியர்கள் வராவிட்டால் நடவடிக்கை

10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் வராவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக கடந்த 2…

View More பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி: ஆசிரியர்கள் வராவிட்டால் நடவடிக்கை

கழிவுநீரை வெளியேற்றிய 1,683 இணைப்புகள் அகற்றம் – சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகாலில் விதிகளுக்கு புறம்பாக கழிவுநீரை வெளியேற்றி வந்த ஆயிரத்து 683 இணைப்புகள் அகற்றப்பட்டுள்ளன.   சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 2 ஆயிரத்து 499 கழிவுநீர்…

View More கழிவுநீரை வெளியேற்றிய 1,683 இணைப்புகள் அகற்றம் – சென்னை மாநகராட்சி அதிரடி