சென்னை கட்டட விபத்தில் ஐடி ஊழியர் உயிரிழந்தது தொடர்பாக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அண்ணாசாலை ஆயிரம் விளக்கு மசூதி அருகே உள்ள பழைய கட்டடங்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி…
View More கட்டடம் இடிந்து ஐடி பெண் ஊழியர் உயிரிழந்த விவகாரம் – இருவர் கைதுAccident
கட்டடம் இடிந்ததில் ஐடி பெண் ஊழியர் உயிரிழப்பு – 3 பேரிடம் விசாரணை
சென்னை கட்டட விபத்தில் ஐடி ஊழியர் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை அண்ணாசாலை ஆயிரம் விளக்கு மசூதி அருகே உள்ள பழைய கட்டடங்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.…
View More கட்டடம் இடிந்ததில் ஐடி பெண் ஊழியர் உயிரிழப்பு – 3 பேரிடம் விசாரணைகோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விபத்து; 4 பேர் பலி, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்
நெமிலி அருகே மயிலார் கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியானதோடு 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ராணிப்பேட்டை நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் இன்று இரவு மண்டியம்மன் கோயிலில் மயிலேறு…
View More கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விபத்து; 4 பேர் பலி, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்ஜல்லிக்கட்டில் பங்கேற்று திரும்பியபோது விபத்து; 2பேர் பலி, காளைகளும் உயிரிழப்பு
வன்னியன் விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பங்கேற்று திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் இரண்டு வாலிபர்களும், இரண்டு காளைகளும் பரிதாபமாக உயிரழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வீர…
View More ஜல்லிக்கட்டில் பங்கேற்று திரும்பியபோது விபத்து; 2பேர் பலி, காளைகளும் உயிரிழப்புஅனைவரையும் களத்தில் சந்திக்கிறேன்- விபத்திற்கு பின் ரிஷப் பந்தின் முதல் ட்வீட்
“அனைவரையும் களத்தில் சந்திக்கிறேன்” என சாலை விபத்திற்கு பின் முதன் முறையாக இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப்…
View More அனைவரையும் களத்தில் சந்திக்கிறேன்- விபத்திற்கு பின் ரிஷப் பந்தின் முதல் ட்வீட்காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து; 3 வீரர்கள் உயிரிழப்பு
காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்தியாவில் கடந்த சில வடமாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் அடர் மூடுபனி காணப்படுகிறது. டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில்…
View More காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து; 3 வீரர்கள் உயிரிழப்புடெல்லி இளம்பெண் பலியான விவகாரத்தில் 6பேருக்கு 14நாட்கள் நீதிமன்றக் காவல்
டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு இளம்பெண் பலியான விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆங்கில புத்தாண்டு தினத்தன்று டெல்லியின் காஞ்சவாலா என்ற இடத்தில்…
View More டெல்லி இளம்பெண் பலியான விவகாரத்தில் 6பேருக்கு 14நாட்கள் நீதிமன்றக் காவல்ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து; 18 பேர் படுகாயம்
திண்டிவனத்தில் ஐயப்ப பக்தர்கள் வந்த வேன் கவிழ்ந்து விபத்து 8 வயது சிறுமி உட்பட 18க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கேரளாவின் பிரசித்த பெற்ற வழிபாட்டு தலங்களில் ஒன்று சபரிமலை ஐயப்பன் கோயில். மகரஜோதி தரிசனத்தையொட்டி…
View More ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து; 18 பேர் படுகாயம்லாரி மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு!
கரூர் மாவட்டம் மாயனூர் அருகே டாட்டா ஏஸ் லோடு வாகனம் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கொண்டதில் சம்பவ இடத்திலேயே இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர் . புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் பகுதியைச் சேர்ந்தவர்கள்…
View More லாரி மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு!லாரி மோதியதில் பெண் பலி; தம்பி கண் எதிரே அக்கா பலியான சோகம்
மதுரவாயல் அருகே லாரி மோதியதில் போரூரை சேர்ந்தவர் சோபனா என்ற பெண் தம்பி கண் எதிரே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போரூரை சேர்ந்தவர் சோபனா (22) கூடுவாஞ்சேரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர்…
View More லாரி மோதியதில் பெண் பலி; தம்பி கண் எதிரே அக்கா பலியான சோகம்