அனுமதியில்லாத கட்டுமானங்கள் நீடிக்க அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், சென்னை தியாகராய நகரில் வணிக பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை எட்டு வாரங்களில் இடிக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
View More “தியாகராய நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை 8 வாரங்களில் இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!demolish
‘வங்கதேசத்தில் மசூதி இடிக்கப்பட்டது’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This News Fact Checked by BOOM வங்கதேசத்தில் ஷெர்பூரில் மசூதி இடிக்கப்பட்டதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். சமீபத்தில், வங்கதேசத்தில் ஷெர்பூரில் நடந்த சம்பவத்தை காட்டுவதாக கூறி,…
View More ‘வங்கதேசத்தில் மசூதி இடிக்கப்பட்டது’ என வைரலாகும் பதிவு உண்மையா?‘வங்கதேசத்தில் இந்து கோயில் சேதப்படுத்தப்பட்டது’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This news fact checked by Logically Facts வங்கதேசத்தில் இந்து சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களில் வன்முறை அதிகரித்து வருவதாக பரவிவரும் செய்திகளுக்கு மத்தியில், ஒரு கும்பல் கோஷங்களை எழுப்பி இந்து கோயிலை சேதப்படுத்துவதைக் காட்டும்…
View More ‘வங்கதேசத்தில் இந்து கோயில் சேதப்படுத்தப்பட்டது’ என வைரலாகும் பதிவு உண்மையா?நாகார்ஜுனாவின் Convention Centre இடிப்பு – #BhagwatGeetaல் சொன்னபடி நடவடிக்கை என முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேச்சு!
நடிகர் நாகார்ஜுனாவின் மண்டபம் இடிக்கப்பட்டது குறித்து பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பகவத் கீதையின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாதப்பூரில் உள்ள N-Convention அரங்கு 27 ஆயிரம் சதுர அடியில்,…
View More நாகார்ஜுனாவின் Convention Centre இடிப்பு – #BhagwatGeetaல் சொன்னபடி நடவடிக்கை என முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேச்சு!சென்னை கட்டட விபத்து: உயிரிழந்த பத்ம பிரியாவின் உடல் தகனம்
சென்னை அண்ணா சாலையில் கட்டடம் இடிந்து விழுந்து, உயிரிழந்த ஐடி நிறுவன பெண் ஊழியரின் உடல், அவரது சொந்த ஊரான உசிலம்பட்டியில் இன்று தகனம் செய்யப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் கட்டட இடிப்பு பணியின்…
View More சென்னை கட்டட விபத்து: உயிரிழந்த பத்ம பிரியாவின் உடல் தகனம்சென்னை கட்டட விபத்து; உயிரிழந்த பத்மபிரியாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
சென்னை கட்டட விபத்தில் உயிரிழந்த பத்மபிரியாவின் உடல், காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நேற்று பழைய கட்டிடம் இடிக்கும் பணி நடைபெற்றது. அப்போது, பத்மபிரியா என்ற ஐடி…
View More சென்னை கட்டட விபத்து; உயிரிழந்த பத்மபிரியாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்புகட்டடம் இடிந்து ஐடி பெண் ஊழியர் உயிரிழந்த விவகாரம்; 3 பேர் தலைமறைவு
கட்டடம் இடிந்து ஐடி பெண் ஊழியர் உயிரிழந்த விவகாரத்தில் மூன்று பேர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னை அண்ணாசாலை ஆயிரம் விளக்கு மசூதி அருகே உள்ள பழைய…
View More கட்டடம் இடிந்து ஐடி பெண் ஊழியர் உயிரிழந்த விவகாரம்; 3 பேர் தலைமறைவுகட்டடம் இடிந்து ஐடி பெண் ஊழியர் உயிரிழந்த விவகாரம் – பணியை உடனடியாக நிறுத்த சென்னை மாநகராட்சி உத்தரவு
கட்டடம் இடிந்து ஐடி பெண் ஊழியர் உயிரிழந்த விவகாரத்தில், பணியை உடனடியாக நிறுத்த சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணாசாலை ஆயிரம் விளக்கு மசூதி அருகே உள்ள பழைய கட்டடங்களை இடிக்கும் பணி நடைபெற்று…
View More கட்டடம் இடிந்து ஐடி பெண் ஊழியர் உயிரிழந்த விவகாரம் – பணியை உடனடியாக நிறுத்த சென்னை மாநகராட்சி உத்தரவுகட்டடம் இடிந்து ஐடி பெண் ஊழியர் உயிரிழந்த விவகாரம் – இருவர் கைது
சென்னை கட்டட விபத்தில் ஐடி ஊழியர் உயிரிழந்தது தொடர்பாக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அண்ணாசாலை ஆயிரம் விளக்கு மசூதி அருகே உள்ள பழைய கட்டடங்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி…
View More கட்டடம் இடிந்து ஐடி பெண் ஊழியர் உயிரிழந்த விவகாரம் – இருவர் கைதுகட்டடம் இடிந்ததில் ஐடி பெண் ஊழியர் உயிரிழப்பு – 3 பேரிடம் விசாரணை
சென்னை கட்டட விபத்தில் ஐடி ஊழியர் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை அண்ணாசாலை ஆயிரம் விளக்கு மசூதி அருகே உள்ள பழைய கட்டடங்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.…
View More கட்டடம் இடிந்ததில் ஐடி பெண் ஊழியர் உயிரிழப்பு – 3 பேரிடம் விசாரணை