கடந்த 2018-ம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து பல மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று படிக்கின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, உக்ரைன், ஜெர்மனி…
View More 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு!interim budget
“இடைக்கால பட்ஜெட் வியாபாரிகளை ஏமாற்றும் வகையில் உள்ளது” – விக்ரமராஜா விமர்சனம்!
இடைக்கால பட்ஜெட் வியாபாரிகளை ஏமாற்றும் விதமாக உள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார். தமிழ்மொழி காப்போம், தமிழ் மொழி வளர்ப்போம் என்பதை மையப்படுத்தி அனைத்து கடைகளிலும் பெயர் பலகை தமிழில்…
View More “இடைக்கால பட்ஜெட் வியாபாரிகளை ஏமாற்றும் வகையில் உள்ளது” – விக்ரமராஜா விமர்சனம்!பட்ஜெட் கூட்டத்தொடர் – மக்களவையில் இருந்து I.N.D.I.A. கூட்டணி வெளிநடப்பு!
நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், ஜார்கண்ட் மாநில அரசியல் விவகாரத்தை முன்வைத்து I.N.D.I.A. கூட்டணி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். மக்களவை தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கான தேதி மார்ச்…
View More பட்ஜெட் கூட்டத்தொடர் – மக்களவையில் இருந்து I.N.D.I.A. கூட்டணி வெளிநடப்பு!மத்திய பட்ஜெட் தாக்கல் – தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,331 கோடி நிதி ஒதுக்கீடு!
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,331 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் இன்னும் சில…
View More மத்திய பட்ஜெட் தாக்கல் – தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,331 கோடி நிதி ஒதுக்கீடு!“அரசின் இடைக்கால பட்ஜெட் – மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளார்கள்!” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கலின் போது 2047-ல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளார்கள் eன அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை இன்று (01.02.2024)…
View More “அரசின் இடைக்கால பட்ஜெட் – மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளார்கள்!” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்“மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது!” – மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அறிக்கையால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார். மத்திய நிதிநிலை அறிக்கை குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த…
View More “மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது!” – மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா“மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் ‘இல்லாநிலை’ பட்ஜெட்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் ‘இல்லாநிலை’ பட்ஜெட் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மத்திய நிதிநிலை அறிக்கை குறித்து திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த…
View More “மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் ‘இல்லாநிலை’ பட்ஜெட்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்வேலை வாய்ப்பு , விவசாயிகள் தற்கொலை குறித்து பட்ஜெட்டில் எதுவுமே பேசப்படவில்லை – ப.சிதம்பரம் பேட்டி.!
வேலை வாய்ப்பு , விவசாயிகள் தற்கொலை குறித்து பட்ஜெட்டில் எதுவுமே பேசப்படவில்லை – ப.சிதம்பரம் பேட்டி.! நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால்…
View More வேலை வாய்ப்பு , விவசாயிகள் தற்கொலை குறித்து பட்ஜெட்டில் எதுவுமே பேசப்படவில்லை – ப.சிதம்பரம் பேட்டி.!“சிறு திருத்தம், 15 எய்ம்ஸ்களும் ஒரு செங்கல்லும்” – மதுரை எம்பி சு.வெங்கடேசன்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையில் சிறு திருத்தம் உள்ளதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர்…
View More “சிறு திருத்தம், 15 எய்ம்ஸ்களும் ஒரு செங்கல்லும்” – மதுரை எம்பி சு.வெங்கடேசன்!இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் எவ்வளவு? – விவரங்களை வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
2024-ம் ஆண்டிற்கன இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இவற்றில் இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் தொடர்பான அறிவிப்புகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.…
View More இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் எவ்வளவு? – விவரங்களை வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!