“தமிழ்நாட்டில் யானைகள் தாக்கி 61 பேர் உயிரிழப்பு” – மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தகவல்!

தமிழ்நாட்டில் யானைகள் தாக்கி 61 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய வனத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் உறுப்பினர் ஜோஸ்.கே.மணி விலங்குகள் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பது குறித்து எழுத்துபூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய வனத்துறை…

View More “தமிழ்நாட்டில் யானைகள் தாக்கி 61 பேர் உயிரிழப்பு” – மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தகவல்!

“வெளிநாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு!” – மத்திய அரசு தகவல்!

வெளிநாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று (ஜூலை 29) நடந்த மக்களவைக் கூட்டத்தொடரில்,  கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில்…

View More “வெளிநாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு!” – மத்திய அரசு தகவல்!

”நடப்பாண்டில் 251 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!” – மக்களவையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தகவல்!

நடப்பாண்டில் மட்டும் இலங்கை கடற்படை 251 தமிழக மீனவர்களையும், பாகிஸ்தான் கடற்படை 7 தமிழக மீனவர்களையும் கைது செய்திருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய மீனவர்கள் குறிப்பாக, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால்…

View More ”நடப்பாண்டில் 251 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!” – மக்களவையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தகவல்!