வரும் மக்களவைத் தேர்தலில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மிக முக்கிய…
View More மக்களவை தேர்தலில் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் போட்டி? மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்!S. Jaishankar
5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு!
கடந்த 2018-ம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து பல மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று படிக்கின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, உக்ரைன், ஜெர்மனி…
View More 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு!இலங்கைக்கு ஆதரவு அளித்து வருகிறோம்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
“இலங்கைக்கு இந்தியா ஆதரவாக இருக்கிறது. உதவிகளை செய்வதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது” என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். கேரளாவுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய…
View More இலங்கைக்கு ஆதரவு அளித்து வருகிறோம்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்உக்ரைன் போர் பொருளாதாரத்தில் கடும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது – அமைச்சர் ஜெய்சங்கர்
உக்ரைன் போர் உலகப் பொருளாதாரத்திற்கும், தேசியப் பொருளாதாரத்திற்கும் கடும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர், உக்ரைன் மீதான ரஷ்ய போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கது என்றும்,…
View More உக்ரைன் போர் பொருளாதாரத்தில் கடும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது – அமைச்சர் ஜெய்சங்கர்உக்ரைனில் இருந்து 22,500 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்: வெளியுறவுத் துறை அமைச்சர்
ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம், உக்ரைனில் இருந்து 22,500 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் இருந்த இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆபரேஷன்…
View More உக்ரைனில் இருந்து 22,500 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்: வெளியுறவுத் துறை அமைச்சர்