45 வயதாகியும் நடக்காத திருமணம்; செய்வினைதான் என நினைத்து மூதாட்டியை கொலை செய்த நபர்

செய்வினை வைத்ததால்தான் தனக்கு 45 வயதாகியும் திருமணம் ஆகவில்லை என நினைத்து மூதாட்டியைக் கொலை செய்தவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு மாவட்டம், கோபி அருகே ஒத்தக்குதிரை, கே.மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் 88 வயதான சரஸ்வதி.…

View More 45 வயதாகியும் நடக்காத திருமணம்; செய்வினைதான் என நினைத்து மூதாட்டியை கொலை செய்த நபர்

தாயின் வாழ்வாதாரத்துக்கு உதவாமல் வெளிநாடு செல்ல முயன்ற மகன் கைது

சென்னையில் 74 வயதான தாயாரின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யாமல் வெளிநாடு செல்ல முயன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை, மயிலாப்பூர் கேசவ பெருமாள் கோயில் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் துர்காம்பாள் (74). இவருக்கு…

View More தாயின் வாழ்வாதாரத்துக்கு உதவாமல் வெளிநாடு செல்ல முயன்ற மகன் கைது

கஞ்சா விற்பனை செய்ய முயன்ற வடமாநில இளைஞர் கைது

கோவை மாவட்டம், அன்னூர் அருகே கஞ்சா விற்பனை செய்ய முயன்ற வடமாநில இளைஞரை போலீஸார் கைது செய்தனர். கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் வட மாநில இளைஞர்கள் கஞ்சா விற்பதாக…

View More கஞ்சா விற்பனை செய்ய முயன்ற வடமாநில இளைஞர் கைது

மதுரையில் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சியவர் கைது

மதுரையில் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சியவரை போலீஸார் கைது செய்து,  சாராய பாட்டில்கள் மற்றும் ஊறல்களைப் பறிமுதல் செய்தனர். மதுரை மாநகர், கோமதிபுரம் மல்லிகை வீதியில் உள்ள வீடு ஒன்றில் சந்தேகத்திற்குரிய வகையில் வசிக்கும்…

View More மதுரையில் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சியவர் கைது

சில்லறை பெற்றுத் தருவதாகக் கூறி நூதன திருட்டில் ஈடுபட்டவர் கைது

பிரபல திருக்கோயில் உள்ள நகரத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் நாட்களில் சில்லறை பெற்றுத் தருவதாகக் கூறி அப்பகுதி வணிக வளாகங்களில் தொடர் மோசடியில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சுற்றுவட்டாரப்…

View More சில்லறை பெற்றுத் தருவதாகக் கூறி நூதன திருட்டில் ஈடுபட்டவர் கைது

‘நான் அவனில்லை’ பட பாணியில் பெண்களிடம் மோசடி செய்தவர் கைது

சென்னையில் நான் அவனில்லை திரைப்பட பாணியில் விவாகரத்து ஆன பெண்களை மேட்ரிமோனி மூலமாக குறி வைத்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர். சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் தீபா.…

View More ‘நான் அவனில்லை’ பட பாணியில் பெண்களிடம் மோசடி செய்தவர் கைது

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: கேன் வாட்டர் தொழிலாளி கைது

காரைக்காலில் வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் நவாஸ்கான். இவர் தனியார்…

View More சிறுமிக்குப் பாலியல் தொல்லை: கேன் வாட்டர் தொழிலாளி கைது