ஆதிச்சநல்லூர் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் – எம்.பி கனிமொழி

ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பல பொருட்கள் வெளிநாடுகளில் உள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி அவற்றை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய…

View More ஆதிச்சநல்லூர் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் – எம்.பி கனிமொழி

திருக்கோளூர் அகழாய்வு பணியில் சுடுமண் குழாய்கள், செம்பு காசுகள் கண்டுபிடிப்பு.!!

ஆதிச்சநல்லூரைச் அடுத்த திருக்கோளூரில் நடைபெற்று வரும் அகழாய்வில், சுடுமண் குழாய்கள், செம்பு காசுகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.…

View More திருக்கோளூர் அகழாய்வு பணியில் சுடுமண் குழாய்கள், செம்பு காசுகள் கண்டுபிடிப்பு.!!