ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பல பொருட்கள் வெளிநாடுகளில் உள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி அவற்றை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய…
View More ஆதிச்சநல்லூர் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் – எம்.பி கனிமொழிAdichanallur
முதல் முறையாக முதுமக்கள் தாழியில் குழந்தையின் எலும்புகள்!! ஆதிச்சநல்லூர் அகழாய்வுவில் கண்டெடுப்பு!!
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியின் போது, முதல் முறையாக குழந்தை முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020ம் ஆண்டு மத்திய…
View More முதல் முறையாக முதுமக்கள் தாழியில் குழந்தையின் எலும்புகள்!! ஆதிச்சநல்லூர் அகழாய்வுவில் கண்டெடுப்பு!!கீழடி கொந்தகை அகழாய்வில் 15 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் ஒன்பதாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்ற வருகிறது. அதன்படி கொந்தகையில் நடைபெறும் அகழாய்வில் 15 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஒன்பதாம் கட்ட…
View More கீழடி கொந்தகை அகழாய்வில் 15 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!!திருக்கோளூர் அகழாய்வு பணியில் சுடுமண் குழாய்கள், செம்பு காசுகள் கண்டுபிடிப்பு.!!
ஆதிச்சநல்லூரைச் அடுத்த திருக்கோளூரில் நடைபெற்று வரும் அகழாய்வில், சுடுமண் குழாய்கள், செம்பு காசுகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.…
View More திருக்கோளூர் அகழாய்வு பணியில் சுடுமண் குழாய்கள், செம்பு காசுகள் கண்டுபிடிப்பு.!!ஆதிச்சநல்லூரில் மீண்டும் தொடங்கிய அகழாய்வு பணிகள்..!
ஆதிச்சநல்லூரில் புதைக்கப்பட்ட மனிதனின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிய அகழாய்வு பணிகள் இன்று தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020-ம் ஆண்டு மத்திய…
View More ஆதிச்சநல்லூரில் மீண்டும் தொடங்கிய அகழாய்வு பணிகள்..!ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் ஜனவரியில் தொடக்கம்
ஆதிச்சநல்லூரில் ஐந்து இடங்களில் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் அகழாய்வு பணிகள் தொடங்கவுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம்…
View More ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் ஜனவரியில் தொடக்கம்தமிழகம் என்பது இந்திய நாட்டிற்கான பெருமை- சகாயம் ஐஏஎஸ்
தமிழகம் என்பது இந்திய நாட்டிற்கான பெருமை. ஒன்றிய அரசு தாமாக முன்வந்து கூடுதலாக முயற்சிகள் எடுத்து பழங்கால நாகரிகத்தை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும். ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம்…
View More தமிழகம் என்பது இந்திய நாட்டிற்கான பெருமை- சகாயம் ஐஏஎஸ்ஆதிச்சநல்லூர் அகழாய்வில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதல் முறையாக 2 மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலோகங்களை பிரித்து கூறும் கருவியுடன் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரை…
View More ஆதிச்சநல்லூர் அகழாய்வில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விவசாயம் இருந்திருக்கிறது – அகழாய்வு பணியில் ஆதாரம்
மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியின் போது, மண்வெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விவசாயம் செழித்து விளங்கி உள்ளது உறுதி படுத்தப்பட்டுள்ளது. …
View More 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விவசாயம் இருந்திருக்கிறது – அகழாய்வு பணியில் ஆதாரம்