இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலை கோரிக்கை ; ஆளுநரின் ஒப்புதலுக்காக விரைவில் அனுப்பப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நீண்டகாலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய விசாரணைக் கைதிகளை விடுவிக்க பரிந்துரைக்கும் அரசின் கோப்பு, ஆளுநரின் ஒப்புதலுக்காக விரைவில் அனுப்பப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொட்டிவாக்கத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் பவளவிழா…

View More இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலை கோரிக்கை ; ஆளுநரின் ஒப்புதலுக்காக விரைவில் அனுப்பப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மகளிர் காவல் நிலையத்திற்கு முதலமைச்சர் திடீர் விசிட் – பெண் காவலர்களுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து!

சென்னை அண்ணா சாலை அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து நினைவுப் பரிசாக புத்தகங்களை வழங்கினார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,…

View More மகளிர் காவல் நிலையத்திற்கு முதலமைச்சர் திடீர் விசிட் – பெண் காவலர்களுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து!

வணிகவரித்துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

வணிகவரித்துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் 23 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக அநீதி நீடிப்பதாக பா.ம.க. தலைவர்  அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது..…

View More வணிகவரித்துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

”வெளிமாநில தொழிலாளர்களுக்கு அதிகாரிகள் நம்பிக்கை அளிக்கின்றனர்” – தமிழ்நாடு அரசு அறிக்கை

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தொடர்ந்து பரப்பப்படும்வதந்தியால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் வட மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து அரசு அதிகாரிகள் தமிழ்நாட்டுக்கு சூழலை ஆய்வு செய்ய…

View More ”வெளிமாநில தொழிலாளர்களுக்கு அதிகாரிகள் நம்பிக்கை அளிக்கின்றனர்” – தமிழ்நாடு அரசு அறிக்கை

தைரியமா இருங்க – வடமாநில தொழிலாளர்களுடன் உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

”தைரியமா இருங்கள், வதந்திகளை நம்ப வேண்டாம்”  என வடமாநில தொழிலாளர்களுடன் உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்தார். தோள்சீலை போராட்டம் 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம்  நேற்று நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…

View More தைரியமா இருங்க – வடமாநில தொழிலாளர்களுடன் உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆட்சியை அகற்ற சதி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியை அகற்ற பல்வேறு  சதித் திட்டங்களை சிலர்  செய்வதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர் முதலமைச்சர் மு க ஸ்டாலின்…

View More ஆட்சியை அகற்ற சதி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு!

உலகம் நாகரீகம் அடைவதற்குமுன் ஆடை மட்டுமல்ல அணிகலனும் அணிந்தது தமிழினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உலகம் நாகரீகம் அடைவதற்கு முன்னதாகவே ஆடை  மட்டுமல்ல அணிகலங்களையும் அணிந்தது தமிழினம் அதைத்தான் கீழடி சுட்டிக்காட்டுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக தோள் சீலை…

View More உலகம் நாகரீகம் அடைவதற்குமுன் ஆடை மட்டுமல்ல அணிகலனும் அணிந்தது தமிழினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வைக்கம் போராட்டத்தின் 100வது ஆண்டுவிழா- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் அழைப்பு

வைக்கம் போராட்டத்தின் 100வது ஆண்டுவிழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என கேரள முதல்வர் பிணராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். தோள்சீலை போராட்டம் 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில்…

View More வைக்கம் போராட்டத்தின் 100வது ஆண்டுவிழா- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் அழைப்பு

”மக்கள் அளிக்கும் மனு வெறும் காகிதம் அல்ல. ஒரு மனிதரின் வாழ்க்கை” – ஆட்சித்தலைவர்கள் ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு

”மக்கள் அளிக்கும் மனு வெறும் காகிதம் அல்ல. ஒரு மனிதரின் வாழ்க்கை” என மாவட்ட ஆட்சித்தலைவர்கள் ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரையில் ஐந்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு கூட்டம்…

View More ”மக்கள் அளிக்கும் மனு வெறும் காகிதம் அல்ல. ஒரு மனிதரின் வாழ்க்கை” – ஆட்சித்தலைவர்கள் ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு

திருப்பூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் – அண்ணாமலை

திருப்பூரில் விரும்பத்தகாத சம்பவம் நடைபெற்று  காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்காததால் சிபிஐ விசாரணை வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்…

View More திருப்பூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் – அண்ணாமலை