”மக்கள் அளிக்கும் மனு வெறும் காகிதம் அல்ல. ஒரு மனிதரின் வாழ்க்கை” – ஆட்சித்தலைவர்கள் ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு

”மக்கள் அளிக்கும் மனு வெறும் காகிதம் அல்ல. ஒரு மனிதரின் வாழ்க்கை” என மாவட்ட ஆட்சித்தலைவர்கள் ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரையில் ஐந்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு கூட்டம்…

View More ”மக்கள் அளிக்கும் மனு வெறும் காகிதம் அல்ல. ஒரு மனிதரின் வாழ்க்கை” – ஆட்சித்தலைவர்கள் ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு

மதுரையில் மார்ச் 5,6-ம் தேதிகளில் முதலமைச்சர் கள ஆய்வு!

மதுரை மண்டலத்தில் அடுத்த மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தை கடந்த பிப் 1-ஆம்…

View More மதுரையில் மார்ச் 5,6-ம் தேதிகளில் முதலமைச்சர் கள ஆய்வு!

‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டம் தொடக்கம் – 4 மாவட்ட ஆட்சியர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

’கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று முதல் வேலூர் மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று பேராசிரியர் அன்பழகன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 784…

View More ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டம் தொடக்கம் – 4 மாவட்ட ஆட்சியர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை