வணிகவரித்துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
வணிகவரித்துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் 23 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக அநீதி நீடிப்பதாக பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது.....