பீகார் முதல்வர் நிதிஷ்குமாருடன் டி.ஆர்.பாலு சந்திப்பு

பீகார் மாநில  முதலமைச்சர் நிதீஷ் குமாரை  திமுகவின்  மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு நேரில் சந்தித்துள்ளார். தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் லட்சக்கணக்கான பேர்  பணியாற்றி வருகின்றனர்.  சில நாட்களுக்கு முன்பு  வட மாநில…

View More பீகார் முதல்வர் நிதிஷ்குமாருடன் டி.ஆர்.பாலு சந்திப்பு

தைரியமா இருங்க – வடமாநில தொழிலாளர்களுடன் உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

”தைரியமா இருங்கள், வதந்திகளை நம்ப வேண்டாம்”  என வடமாநில தொழிலாளர்களுடன் உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்தார். தோள்சீலை போராட்டம் 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம்  நேற்று நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…

View More தைரியமா இருங்க – வடமாநில தொழிலாளர்களுடன் உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருப்பூர் சம்பவம்; 2 வட மாநில தொழிலாளர்கள் கைது

திருப்பூரில் தமிழ் இளைஞர்களுக்கும் வட மாநில தொழிலாளர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல் தொடர்பாக  2 வட மாநில தொழிலாளர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகர் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில்…

View More திருப்பூர் சம்பவம்; 2 வட மாநில தொழிலாளர்கள் கைது

திருப்பூர் சம்பவத்தில் யாரும்  வதந்திகள் பரப்ப வேண்டாம்- மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை

திருப்பூர்  சம்பவம் குறித்து யாரும்  வதந்திகள் பரப்ப வேண்டாம் என மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார். திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகர் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த…

View More திருப்பூர் சம்பவத்தில் யாரும்  வதந்திகள் பரப்ப வேண்டாம்- மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை