பிரஷாந்த் கிஷோர் பீகாரிகளுக்கு உண்மையாக இருக்க நினைத்தால் நான் என் மக்களுக்கு உண்மையாக இருப்பேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அரசு துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தொகை…
View More பீகாரிகளுக்கு பிரஷாந்த் கிஷோர் உண்மையாக இருக்க நினைத்தால் நான் என் மக்களுக்கு உண்மையாக இருப்பேன்-சீமான்#Bihar | #NorthIndianWorkers | #tirupur | #northindia | #News7Tamil | #News7TamilUpdates |
வட மாநில தொழிலாளர்களோடு ஹோலி கொண்டாடிய பல்லடம் கவுன்சிலர்!
பல்லடம் அருகே, சித்தம்பலம் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்களோடு, பல்லடம் 18 ஆவது வார்டு கவுன்சிலர், வண்ணப் பொடிகளைப் பூசி ஹோலி கொண்டாடினார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக…
View More வட மாநில தொழிலாளர்களோடு ஹோலி கொண்டாடிய பல்லடம் கவுன்சிலர்!பீகார் முதல்வர் நிதிஷ்குமாருடன் டி.ஆர்.பாலு சந்திப்பு
பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமாரை திமுகவின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு நேரில் சந்தித்துள்ளார். தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் லட்சக்கணக்கான பேர் பணியாற்றி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு வட மாநில…
View More பீகார் முதல்வர் நிதிஷ்குமாருடன் டி.ஆர்.பாலு சந்திப்புதைரியமா இருங்க – வடமாநில தொழிலாளர்களுடன் உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
”தைரியமா இருங்கள், வதந்திகளை நம்ப வேண்டாம்” என வடமாநில தொழிலாளர்களுடன் உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தோள்சீலை போராட்டம் 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் நேற்று நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…
View More தைரியமா இருங்க – வடமாநில தொழிலாளர்களுடன் உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்திருப்பூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் – அண்ணாமலை
திருப்பூரில் விரும்பத்தகாத சம்பவம் நடைபெற்று காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்காததால் சிபிஐ விசாரணை வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்…
View More திருப்பூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் – அண்ணாமலைவிபத்தில் சிக்கிய வடமாநில தொழிலாளர்கள் – பத்திரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தமிழ்நாடு இளைஞர்கள்
சாலை விபத்தில் சிக்கிய வட மாநில இளைஞர்களை பாதுகாப்பாக தமிழக இளைஞர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் காரை பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி…
View More விபத்தில் சிக்கிய வடமாநில தொழிலாளர்கள் – பத்திரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தமிழ்நாடு இளைஞர்கள்இந்திய அளவில் அரசியல் ஒற்றுமை ஏற்படக்கூடாது என்பதால் வதந்தி பரப்புகிறார்கள் – முரசொலி தலையங்கம்
அகில இந்திய ரீதியாக அரசியல் ஒற்றுமை உருவாகி விடக்கூடாது என்பதால் வதந்தி பரப்புகிறார்கள் என திமுக நாளேடான முரசொலியின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக வி நாளேடான முரசொலியின் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.. ”முதலமைச்சர்…
View More இந்திய அளவில் அரசியல் ஒற்றுமை ஏற்படக்கூடாது என்பதால் வதந்தி பரப்புகிறார்கள் – முரசொலி தலையங்கம்தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் – வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா பேட்டி
தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் அதனை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உறுதி செய்துள்ளது தமிழ்நாடு வணிசங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் வணிகர் சங்க…
View More தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் – வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா பேட்டி