மன்னார்குடி பின்லே மேல்நிலைப் பள்ளியில் ஆயிரம் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அப்போது அப்பள்ளியின் தமிழாசிரியர் கூறுகையில் போதையில்லாத, புனிதமான தமிழ்நாடு உருவாக வேண்டும் என்று கூறினார். திருவாரூர் மாவட்டம்…
View More போதை இல்லா தமிழ்நாடு உருவாக வேண்டும்- தமிழாசிரியர் பொன்னம்மாள்Alcohol addict
“வேண்டாம் போதை” 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதி மொழியேற்பு
நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலம் கலைமகள் மேல்நிலைபள்ளியில் “வேண்டாம் போதை” என்ற விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்று கொண்டனர். நியூஸ்7…
View More “வேண்டாம் போதை” 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதி மொழியேற்புகுடிப்பழக்கத்தை மறக்கடிக்கும் கஷாயம்!
குடிப்பழக்கதிற்கு அடிமையானவர்களுக்கு வில்வ இலை கஷாயம் கொடுத்து வர நாளடைவில் அவர்கள் அப்பழக்கத்திலிருந்து எளிதில் மீண்டுவரலாம். இன்றைய இளைஞர்கள் பெரும்பாலோனோர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். எதிர்காலத்தின் தூண்களாக விளங்கும் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி தங்களின் எதிர்காலத்தை…
View More குடிப்பழக்கத்தை மறக்கடிக்கும் கஷாயம்!ஆதம்பாக்கத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு : போலீஸ் விசாரணை
ஆதம்பாக்கத்தில் குடிப்பழக்கத்தை விட சொல்லியதால் புதுமாப்பிள்ளை உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் 3வது தெருவைச் சேர்ந்தவர் விஜயன் (29). கால்டாக்ஸி டிரைவர். இவர்…
View More ஆதம்பாக்கத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு : போலீஸ் விசாரணை’சரக்கு பத்தல, கண்டா தரச் சொல்லுங்க..’ லாரியின் அடியில் படுத்து ரகளை!
’எனக்கு சரக்கு பத்தல’ என்று கூறி வேகமாக வந்த லாரியை நிறுத்தி, டயருக்கு அடியில் படுத்த போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது. போதை பலரை தாறுமாறாக தடம் மாற வைக்கிறது. குடிக்கும்வரை அமைதியாக இருந்தலும்…
View More ’சரக்கு பத்தல, கண்டா தரச் சொல்லுங்க..’ லாரியின் அடியில் படுத்து ரகளை!