ஈரோடு அருகே கணவர் மதுவுக்கு அடிமையானதால் மனைவி தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டதும் காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம் அடைந்ததும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த சலங்கபாளையம் கிராமத்தைச் சேர்ந்த…
View More கணவர் மதுவுக்கு அடிமையானதால் உயிரிழப்பு செய்த மனைவிமனைவி
நாங்குநேரியில் பார் ஊழியர் மர்ம மரணம்: மனைவியிடம் போலீசார் விசாரணை
நாங்குநேரியில் பார் ஊழியர் உயிரிழந்தது குறித்து அவரது மனைவியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம், நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 40). இவர் நாங்குநேரியில் உள்ள டாஸ்மாக் மதுபான…
View More நாங்குநேரியில் பார் ஊழியர் மர்ம மரணம்: மனைவியிடம் போலீசார் விசாரணைகணவனுக்கும் மகனுக்கும் இடையிலான சண்டையில் கொலை செய்யப்பட்ட மனைவி!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே, தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான சண்டையை தடுக்க முயன்ற மனைவி குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள அகரம்சீகூர் கிராமத்தைச் சேர்ந்த…
View More கணவனுக்கும் மகனுக்கும் இடையிலான சண்டையில் கொலை செய்யப்பட்ட மனைவி!மனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்!
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் தனது மனைவியுடன் நெருங்கிய நட்பில் இருந்த இளைஞரை, கணவர் சந்திப்பதற்காக அழைத்து வந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலை சேர்ந்தவர்…
View More மனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்!