காங்கிரஸ் மாவட்ட தலைவர் சடலமாக மீட்பு | புகாருக்கு ரூபி மனோகரன் மறுப்பு!

ஜெயக்குமார் எழுதியதாக வெளியாகியுள்ள கடிதத்தில் தனது பெயர் இடம்பெற்ற நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் விளக்கம் அளித்துள்ளார். 2 நாட்களாக மாயமான நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் வீட்டின்…

View More காங்கிரஸ் மாவட்ட தலைவர் சடலமாக மீட்பு | புகாருக்கு ரூபி மனோகரன் மறுப்பு!

’காங்கிரஸில் மாநில தலைவர்கள் தன்னிச்சையாக செயல்பட முடியாது’ – ரூபி மனோகரன்

காங்கிரஸ் கட்சியில் மாநில தலைவர்கள் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்று நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சமீபத்தில் நடைபெற்ற மோதல் விவகாரத்தில், நாங்குநேரி…

View More ’காங்கிரஸில் மாநில தலைவர்கள் தன்னிச்சையாக செயல்பட முடியாது’ – ரூபி மனோகரன்

காங்கிரஸில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம்

காங்கிரஸ் கட்சியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாநில காங்கிரஸில் பொருளாளராக இருப்பவர் ரூபி மனோகரன். இவர் நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராகவும்…

View More காங்கிரஸில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம்

அதிமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – ரூபி மனோகரன் குற்றச்சாட்டு

இடைத்தேர்தலில் அதிமுகவினர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் குற்றஞ்சாட்டினார். நெல்லை மாவட்டம், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பரப்புரையில்…

View More அதிமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – ரூபி மனோகரன் குற்றச்சாட்டு