வேலூர் அருகே அரசு பள்ளியில் வீட்டுப்பாடம் எழுதவில்லை எனக்கூறி பிரம்பால் ஆசிரியை தாக்கியதால், காயமுற்ற 3 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த இலவம்பாடி பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு…
View More பிரம்பால் அடித்த ஆசிரியை., காயமுற்ற 3 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி.!அரசு பள்ளி
‘புள்ளிங்கோ’ ஸ்டைலில் வந்த மாணவர்கள்! அதிரடியில் இறங்கிய ஆசிரியர்கள்!
திருவொற்றியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சீரற்ற முறையில் உள்ள சிகை அமைப்புடன் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முடித்திருத்துவர்கள் கொண்டு முடி வெட்டினர். திருவொற்றியூர் பகுதியில் ஜெயகோபால் கரோடியா அரசு பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 6…
View More ‘புள்ளிங்கோ’ ஸ்டைலில் வந்த மாணவர்கள்! அதிரடியில் இறங்கிய ஆசிரியர்கள்!அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 80 ஆயிரமாக அதிகரிப்பு – அமைச்சர் அன்பில் மகேஸ்
முதலமைச்சரின் உலக தரத்திலான திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில், டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு…
View More அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 80 ஆயிரமாக அதிகரிப்பு – அமைச்சர் அன்பில் மகேஸ்வரும் 7-ம் தேதி பள்ளிகள் திறப்பு – அரசு பள்ளிகளுக்கு புத்தகம், பைகளை அனுப்பும் பணி தீவிரம்!
கிருஷ்ணகிரியில் அரசு பள்ளிகள் திறந்த உடன் புத்தகங்கள் மாணவர்களை சென்றடையும் வகையில் பள்ளிகளுக்கு புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட ஓசூரில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு…
View More வரும் 7-ம் தேதி பள்ளிகள் திறப்பு – அரசு பள்ளிகளுக்கு புத்தகம், பைகளை அனுப்பும் பணி தீவிரம்!மேஜை மீது இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிட மேற்கூரை… உயிர் தப்பிய தலைமை ஆசிரியர்…
ஆண்டிபட்டி அருகே அரசு பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் தலைமை ஆசிரியர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, கடமலைக்குண்டு அருகே உள்ள மந்திச்சுனை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி செயல்பட்டு…
View More மேஜை மீது இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிட மேற்கூரை… உயிர் தப்பிய தலைமை ஆசிரியர்…அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி…
வாசிப்போம் யோசிப்போம் என்ற தலைப்பில் நியூஸ் செவன் தமிழ் அன்பு பாலமும் சென்னை ரோட்டரி கிளப் நெய்தலும் இணைந்து அரசு பள்ளிகளில் புத்தக வாசிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக…
View More அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி…அரசு பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்த நிபுணர் குழு: உயர் நீதிமன்றம் உத்தரவு!
அரசு பள்ளிகளில், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பள விகிதம் நிர்ணயிக்க, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் பணிக்காலத்தையும்…
View More அரசு பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்த நிபுணர் குழு: உயர் நீதிமன்றம் உத்தரவு!