சுப்பிரமணிய சுவாமி கோவிலில், குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு அரசியல் மற்றும் கோயில் நிர்வாகம் தொடர்பான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
View More ‘சீமானுடனான சந்திப்பு அரசியல் அல்ல, அன்பான சந்திப்பு’ – தமிழிசை சௌந்தர்ராஜன் விளக்கம்!Tamilisai
உண்மை அறிந்து அரசு செயல்பட வேண்டும் – துணைநிலை ஆளுநர் தமிழிசை விமர்சனம்!
தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு மீட்பு பணிகள் குறித்து மக்கள் பாராட்ட வேண்டும், எனவும் உண்மை அறிந்து செயல்பட வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசுக்கும், டெல்லியில் உள்ள NSKFDCக்கும் இடையே கழிவுநீர்…
View More உண்மை அறிந்து அரசு செயல்பட வேண்டும் – துணைநிலை ஆளுநர் தமிழிசை விமர்சனம்!திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் தேரோட்டம் – தெலங்கான ஆளுநர் தமிழிசை பங்கேற்பு
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுரை வடிவுடையம்மன் கோயில் தேரோட்டம் கோலகலத் துவங்கியது. தெலங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கலந்து கொண்டு தேரை இழுத்து தேர் பவணியை துவக்கி வைத்தார். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த…
View More திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் தேரோட்டம் – தெலங்கான ஆளுநர் தமிழிசை பங்கேற்பு“கூலாக இல்லாவிட்டால் அரசியலில் 20 வருடங்கள் இருந்திருக்க முடியாது” – ஆளுநர்
கூலாக இல்லாவிட்டால் தமிழக அரசியலில் 20 வருடங்கள் இருந்திருக்க முடியாது என புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் தனியார் மருத்துவமனை கருத்தரங்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று…
View More “கூலாக இல்லாவிட்டால் அரசியலில் 20 வருடங்கள் இருந்திருக்க முடியாது” – ஆளுநர்புதுவை சட்டப்பேரவையில் தமிழில் ஒலித்த ஆளுநர் உரை
புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றிலேயே முதல் முறையாக 13 திருக்குறள்களை மேற்கோள் காட்டி அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தமிழில் உரையாற்றினார். புதுச்சேரியில் 15வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் துணை…
View More புதுவை சட்டப்பேரவையில் தமிழில் ஒலித்த ஆளுநர் உரைபுதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் இலவச உணவு பொருட்கள்
புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் உணவு பொருட்கள் இலவசமாக வழங்கும் திட்டத்திற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற பின்பு…
View More புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் இலவச உணவு பொருட்கள்ஜனநாயக கடமையாற்றிய தமிழிசை செளந்தரராஜன்!
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தெலுங்கான, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தன்னுடைய வாக்கினை செலுத்தினார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. அரசியல்…
View More ஜனநாயக கடமையாற்றிய தமிழிசை செளந்தரராஜன்!அரசு பேருந்தில் பயணம் செய்த ஆளுநர் தமிழிசை!
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்தர ராஜன், பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்து, சாலைகளின் தரம் குறித்து கேட்டறிந்தார். புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்…
View More அரசு பேருந்தில் பயணம் செய்த ஆளுநர் தமிழிசை!